பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாயில் கசிவு ஏற்பட்டு குளம் போல் தேங்கிய பாமாயில் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பரபரப்பு
சென்னை காசிமேடு துறைமுகத்தில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த எண்ணெய் குழாயில் திடீரென கசிவு ஏற்பட்டு பாமாயில் தயாரிப்பதற்கான கச்சா எண்ணெய் வெளியேறி குளம்போல் தேங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.…










