நுகர் பொருள் வாணிப கழக தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம்: முதலமைச்சருக்கு ஏஐடியுசி தொழில்சங்கம் நன்றி
நுகர் பொருள் வாணிப கழக தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வருக்கு ஏஐடியூசி தொழில் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்…










