நுகர் பொருள் வாணிப கழக தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம்: முதலமைச்சருக்கு ஏஐடியுசி தொழில்சங்கம் நன்றி

 நுகர் பொருள் வாணிப கழக தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வருக்கு ஏஐடியூசி தொழில் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்…

அக்டோபர் 6, 2022

சென்னிமலையில் திருப்பூர் குமரன் நினைவரங்கம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் திருப்பூர் குமரன் நினைவரங்கம் விரைவில் அமைக்கப்படும் என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ். முத்துசாமி  தெரிவித்தார். திருப்பூர் குமரன் வாழ்ந்த இல்லத்தில்…

அக்டோபர் 4, 2022

பத்திரிகையாளர்கள் நல வாரிய சலுகைகள் விரைவில் அறிவிக்கப்படும்

பத்திரிகையாளர் நல வாரிய சலுகைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று செய்தி விளம்பரத்துறை அமைச்சர் எம் பி சுவாமிநாதன் தெரிவித்தார். திருப்பூர் குமரன் இல்லத்தில் குமரன் உருவப்படத்துக்கு அஞ்சலி…

அக்டோபர் 4, 2022

காந்தியம் என்றால் என்ன என்பதை அடுத்த தலைமுறைக்கு புரியும் விதத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்: தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்

காந்தியம் என்றால் என்ன என்பதை அடுத்த தலைமுறைக்கு அவர்களுக்கு புரியும் விதத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம் என்றார் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்.…

அக்டோபர் 3, 2022

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா விழிப்புணர்வு பயிற்சி முகாம்

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா விழிப்புணர்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு…

செப்டம்பர் 30, 2022

சென்னை மணலியில் ரூ.565 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த உயவு எண்ணெய் திட்ட வளாக கட்டுமான பணிகள்: மத்திய அமைச்சர் ராமேஸ்வர் தெலி ஆய்வு

சென்னை மணலியில் ரூ.565 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின்  ஒருங்கிணைந்த உயவு எண்ணெய் திட்ட வளாகத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை…

செப்டம்பர் 30, 2022

கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் உலக சுற்றுலா தின ஓவியப்போட்டி

கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் உலக சுற்றுலா தின ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு  தலைமையில், புதுக்கோட்டை…

செப்டம்பர் 29, 2022

அரசு பள்ளிகளை பசுமை பள்ளியாக மாற்றியமைக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை பசுமை பள்ளியாக மாற்றியமைக்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றார் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.…

செப்டம்பர் 28, 2022

பகத்சிங் 115-ஆவது பிறந்த நாள்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்டத்தில் 75 இடங்களில் உறுதி ஏற்பு

பகத்சிங் 115-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்டத்தில் 75 இடங்களில் உறுதி ஏற்று புதிய உறுப்பினர்களை இணைத்தனர் மாவீரன் பகத்சிங்கின் 115-ஆவது…

செப்டம்பர் 28, 2022

கல்லூரியில் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

கல்லூரியில் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியை அடுத்த மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர்…

செப்டம்பர் 28, 2022