சர்வதேச பெண் குழந்தைகள் தினம்…தமிழ்நாட்டின் பெருமையை நாசா வரை கொண்டு சென்ற பெண் ஜெயலட்சுமி

சர்வதேச பெண் குழந்தைகள் நாளில், தமிழ் நாட்டின் பெருமையை நாசா வரை கொண்டு சென்ற பெண் (குழந்தை) ஜெயலட்சுமியை வாழ்த்துவோம், பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களுக்கான…

அக்டோபர் 12, 2022

சிவகாசி அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை மீது தீண்டாமை புகார்: கல்வி அதிகாரி நேரில் விசாரணை

சிவகாசி அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை மீது தீண்டாமை புகார்: கல்வி அதிகாரி நேரில் விசாரணை விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பேராபட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி…

அக்டோபர் 11, 2022

கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் நாள் கொண்டாட்டம்..

கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் நாள் கொண்டாடப்பட்டது. கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 11.10.2022  சர்வதேச பெண்…

அக்டோபர் 11, 2022

புதுக்கோட்டை மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்கள்: அமைச்சர் மெய்யநாதன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் மற்றும் சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில்292 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம்…

அக்டோபர் 11, 2022

சமூக நல்லிணக்க மனித சங்கிலி …புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 மையங்களில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்பு

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 மையங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 10 மையங்களில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி…

அக்டோபர் 11, 2022

கோவையில் ஈரநெஞ்சம் அறநிலையம் சார்பில் உலக வீடற்றோர் நாள் அனுசரிப்பு

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 -ஆம் தேதி உலக வீடற்றோர் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின் நோக்கம் போதிய வீடுகள் இல்லாத பிரச்னைகளை மையப்படுத்துவதாகும்.இந்த சமூகம்  வீடற்றோர்களை…

அக்டோபர் 10, 2022

சிவகங்கை மாவட்ட நிர்வாகம்- இந்திய மருத்துவ கழகம் சார்பில் பசுமை திருவிழா

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை இணைந்து நடத்திய பசுமை திருவிழாவை, மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, தொடக்கி வைத்து, பொதுமக்கள் மற்றும்…

அக்டோபர் 10, 2022

தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத்…

அக்டோபர் 10, 2022

அனைத்து மதுபான கடை மற்றும் கூடங்களில் 21 வயதுக்குள் பட்டவர்களுக்கு மதுபானம் விற்கவோ, வழங்கவோ, சேவை செய்யவோ தடை: அரசு அதிரடி

அனைத்து மதுபான கடை மற்றும் கூடங்களில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கவோ, வழங்கவோ, சேவை செய்யவோ கூடாது என அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி…

அக்டோபர் 10, 2022

புதுக்கோட்டையில் அம்பிகா கல்வி அறநிலையம் சார்பில் ஐம்பெரும் விழா

புதுக்கோட்டையில் அம்பிகா கல்வி அறநிலையம் சார்பில் ஐம்பெரும் விழா விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை அம்பிகா கல்வி அறநிலையத்தின் ஐம்பெரும் விழா (புத்தக வெளியீடு, புதுக்கோட்டையின் சிறந்த சமூகச்…

அக்டோபர் 8, 2022