புதுக்கோட்டையில் நடந்த 7-ஆவது உலகத் திரைப்பட விழா நிறைவு
புதுக்கோட்டை வெஸ்ட் திரையங்கத்தில் நடைபெற்று வந்த 7-ஆவது உலகத் திரைப்பட விழா செவ்வாய்க்கிழமை எழுச்சியுடன் நிறைவு பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 7-ஆவது…
Tamilnadu
புதுக்கோட்டை வெஸ்ட் திரையங்கத்தில் நடைபெற்று வந்த 7-ஆவது உலகத் திரைப்பட விழா செவ்வாய்க்கிழமை எழுச்சியுடன் நிறைவு பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 7-ஆவது…
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்பத் தராததைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாய்கிழமை வகுப்புகளைப்…
சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை ராயபுரத்தில் திங்கள்கிழமை தொடங்கி வைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிக்கான காசோலையை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.…
ஒன்றிய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தியை பாடமொழியாகவும், பயிற்று மொழியாகவும் ஆக்கும் நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு ஒய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.…
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு புதிதாக உயர்த்தப்பட்டுள்ள 15 விதமான கட்டண உயர்வுக ளைக் கண்டித்து கறம்பக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை…
மலேசியாவில் சிக்கித் தவிக்கும் மனைவியை மீட்டுத்தர வேண்டுமென புதுகை ஆட்சியரிடம் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தனது மனைவியை மீட்டுத்தருமாக அவரது கணவர், புதுக்கோட்டை…
புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் கூட்டுறவு கலைஇ அறிவியல் கல்லூரி அமைத்துத்தர வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு…
தஞ்சாவூர் மாவட்டம், கூனம்பட்டி வழியாகச் செல்லும் ஆச்சம்பட்டி அணைக்கட்டு வழியாக கந்தர்வகோட்டை தொகுதிக்கு புதிதாக கட்டளைக் கால்வாய் நீர்வழிப்பாதை அமைத்துத் தருமாறு தமிழக முதல்வருக்கு சட்டப்பேரவை உறுப்பினர்…
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 7-ஆவது உலகத்திரைப்பட விழா புதுக்கோட்டை ‘வெஸ்ட்’ திரையங்கத்தில் வெள்ளிக்கிழமை கோலாகமாக தொடங்கியது. தொடக்க விழாவிங்கு தமுஎகச மாநில துணைத்…
சொத்துவரி மின்கட்டண உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது . ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து நிர்வாகி வி.கே.…