புரட்டாசி பெளா்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தா்கள், நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்

புரட்டாசி மாத பௌர்ணமியொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார். புரட்டாசி மாத பௌர்ணமியொட்டி பல்வேறு…

அக்டோபர் 7, 2025

தலைமை நீதிபதி கவாய் மீதான தாக்குதல் முயற்சி: பிரதமர் மோடி கண்டனம்

திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை ஒரு வழக்கறிஞர் தாக்க முயன்றார். இந்த சம்பவத்தை பிரதமர் நரேந்திர மோடி கண்டித்து, இந்த தாக்குதலால் ஒவ்வொரு…

அக்டோபர் 7, 2025

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு: வழக்கறிஞர் கைது

அக்டோபர் 6, 2025 அன்று, உச்ச நீதிமன்ற அமர்வின் போது இந்திய தலைமை நீதிபதி  பி.ஆர். கவாய் மீது ஒரு வழக்கறிஞர் ஒரு ஷூவை வீசினார். தலைமை…

அக்டோபர் 6, 2025

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் தகவல்

திருவண்ணாமலை உழவா் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 27 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனைநடைபெற்றதாக வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை தாமரை நகா்,…

அக்டோபர் 6, 2025

அண்ணாமலையார் கோயில் கட்டுமான பணிகள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடங்களை சென்னை உயா் நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு செய்தனா். அண்ணாமலையார் கோயிலில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி…

அக்டோபர் 6, 2025

வீடு தேடி ரேஷன் பொருட்கள் அக். 5,6,7 -இல் விநியோகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், வரும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.…

அக்டோபர் 6, 2025

அண்ணாமலையார் கோயில் மாடவீதி திட்டப் பணிகள்: அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலை சுற்றியுள்ள மாடவீதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக கான்கிரீட் தளம் மற்றும் மாநகராட்சி சார்பாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பொதுப்பணித்துறை அமைச்சர்…

அக்டோபர் 4, 2025

சவுடு மண் என்ற பெயரில் மணல் ஏற்றி செல்ல முயன்ற டிப்பர் லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரியில் 3. அடி ஆழமும் குறிப்பிட்ட அளவிற்கு சவுடு மண் அல்ல தனி நபருக்கு…

அக்டோபர் 4, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அறிமுகக் கூட்டம்: எம்.பி. பங்கேற்பு

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அறிமுகக் கூட்டத்தில் ராஜேஷ்குமார், எம்.பி., கலந்து கொண்டு பேசினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அறிமுக…

அக்டோபர் 4, 2025

நாமக்கல் மாவட்ட தவெக செயலாளர் தலைமறைவு: தனிப்படை அமைத்து தீவிர தேடுதல்

விஜய் பிரச்சாரத்தின்போது பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில் தலைமறைவான தவெக நாமக்கல் மாவட்ட செயலாளரை தனிப்படை காவல்துறையினர்  தீவிரமாக தேடி வருகின்றனர். நாமக்கல்லில் கடந்த 27-ம்…

அக்டோபர் 4, 2025