தந்தை கண் எதிரில் காதலிக்கு நடுரோட்டில் தாலி கட்டிய காதலன்! நாமக்கல்லில் பரபரப்பு

கல்லூரி காதலிக்கு, அவரது தந்தை முன்பு, நடுரோட்டில் காதலன் தாலி கட்டிய சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் நகரில், ஏ.எஸ்.பேட்டை கே.கே.பி., தெருவை சேர்ந்தவர் தண்டபாணி,…

செப்டம்பர் 13, 2025

விஜய் மாநாட்டின் போது கார் மீது கொடிக்கம்பம் விழுந்த விவகாரம்: விஜய் கையால் புதிய காரை ஒப்படைக்கிய திட்டம்

விஜய் மாநாட்டின் போது கார் மீது கொடிக்கம்பம் விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர் அவரது விருப்பப்படி, புதிய காரை தேர்வு செய்த நிலையில் விரைவில் விஜய்…

செப்டம்பர் 13, 2025

நாமக்கல்லில் கூட்டுறவு பணியாளர் நாள்: மண்டல இணைப்பதிவாளர் பங்கேற்பு

நாமக்கல்லில் கூட்டுறவுத்துறை சார்பில் பணியாளர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முதல்வர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் உத்தரவுப்படி, இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் கூட்டுறவுத்துறை…

செப்டம்பர் 13, 2025

இந்தியாவுடனான உறவுகள் குறித்து நேபாளப் பிரதமர் சுஷிலா கார்க்கி

நேபாளத்தில் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், சுஷிலா கார்க்கி இடைக்கால பிரதமராக வரலாற்றைப் படைத்துள்ளார். 73 வயதான கார்க்கி நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக இருந்து, இப்போது…

செப்டம்பர் 13, 2025

நேபாள இடைக்கால அரசாங்கத்திற்கு இந்தியா ஆதரவு

நேபாளத்தில் சுஷிலா கார்கி தலைமையில் ஒரு புதிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,…

செப்டம்பர் 13, 2025

சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்தவர் லஞ்ச வழக்கில் கைது

சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்தவரும் தாசில்தாருமான அஸ்வினி குமார் பாண்டா ரூ.15,000 லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். நில மாற்றத்திற்கு லஞ்சம் கேட்ட…

செப்டம்பர் 13, 2025

நிலுவையில் உள்ள ஆன்லைன் அபராதத்தை செலுத்த தள்ளுபடி வழங்க வேண்டும்: மாநில லாரி சம்மேளனம் கோரிக்கை

தமிழகத்தில் நிலுவையில் உள்ள ஆன்லைன் அபராதத்தை தள்ளுபடியுடன் செலுத்த காலக்கெடு நீடித்து உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வருக்கு, லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…

செப்டம்பர் 13, 2025

சட்டமன்ற பணி குழு ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் சிறப்புரை

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் நான்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பகுதி பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்களின் ஆய்வு கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கலந்துக்கொண்டு தேர்தல்…

செப்டம்பர் 13, 2025

சாத்தனூா் அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றம்: 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலை அடுத்த சாத்தனூா் அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் 1,000 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட 4…

செப்டம்பர் 13, 2025

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்: நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம் கேளூர் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பயனாளிகளுக்கு நலத்திட்ட…

செப்டம்பர் 13, 2025