தீபாவளி பட்டாசுக்கடை அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: 2025ம் ஆண்டு…

செப்டம்பர் 11, 2025

ஈமு பண்ணை உரிமையாளர்களின் வீட்டுமனைகள் 22ம் தேதி பொது ஏலம்

நாமக்கல்லை நகரைச் சேர்ந்த ஈமு பண்ணை உரிமையாளர்களின் வீட்டுமனைகள் வரும் 22ம் தேதி பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில் இயங்கிவந்த…

செப்டம்பர் 11, 2025

சம்பள உயர்வு வழங்க கோரி 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

30 சதவீதம் சம்பள உயர்வு கேட்டு, நாமக்கல்லில் 108 பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.…

செப்டம்பர் 11, 2025

சோழவந்தான் அருகே கனமழையால் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் மாயாண்டி கோவில் அருகே பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் கழிப்பறை நீண்ட நாட்களாக சேதமடைந்து விஷ பூச்சிகள் தங்கும் இடமாக இருந்து…

செப்டம்பர் 11, 2025

சமுதாய வளப் பயிற்றுனர்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின், சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில், சமுதாய வளப் பயிற்றுநர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர்…

செப்டம்பர் 11, 2025

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஸ்டெம் ஆய்வகம் திறப்பு

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ரூ. 6 லட்சம் மதிப்பில் ஸ்டெம் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது. சயின்ஸ், டெக்னாலஜி, இன்ஜினியரிங், மேத்ஸ் ஆகிய துறைகளைக் குறிக்கும்…

செப்டம்பர் 11, 2025

நாமக்கல் ட்ரெய்லர் லாரி உரிமையாளரின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அமைச்சரிடம் எம்.பி., வலியுறுத்தல்

நாமக்கல் ட்ரெய்லர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, எம்.பி., மாதேஸ்வரன், மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமியை, டெல்லியில் நேரில் சந்தித்து…

செப்டம்பர் 11, 2025

உசிலம்பட்டியில் செங்கோட்டையன் படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

அம்மா ஆட்சியை அமைக்க, மீட்டெடுக்க சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் – என செங்கோட்டையன் படத்துடன், மதுரை அருகே, உசிலம்பட்டியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக…

செப்டம்பர் 11, 2025

கடத்தல் விவகாரத்தில் சிக்கிய பள்ளிபாளையம் பிடிஓ சஸ்பெண்ட்

கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ள, பள்ளிபாளையம் பிடிஓ மற்றம் ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து, நாமக்கல் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் ஜெட்டிக்குளத் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (53).…

செப்டம்பர் 11, 2025

செங்கோட்டையனுடன் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்: ஓபிஎஸ் தகவல்.

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அதிமுக ஒன்றிணைைய வேண்டும் என்ற…

செப்டம்பர் 11, 2025