கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம்

கள்ளுக்கான தடையை நீக்க வலியுறத்தி நாமக்கல் அருகே, கோனூர் கிராமத்தில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு உழவர் பெருந்தலைவர்…

செப்டம்பர் 9, 2025

சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியில் குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதில் பேரூராட்சி மூன்றாவது வார்டு பசும்பொன் நகர் வி…

செப்டம்பர் 9, 2025

அரசு மருத்துவக் கல்லூரியில் கண் தான இருவார விழா: ஆட்சியர் பங்கேற்பு

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற தேசிய கண் தான இருவார நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர்  கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில், மாவட்ட…

செப்டம்பர் 9, 2025

நாமக்கல்லில் வரும் 12ம் தேதி கூட்டுறவு துறை பணியாளர் நாள் குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைதீர்க்கும் பணியாளர் நாள் நிகழ்ச்சி வருகிற 12ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்…

செப்டம்பர் 9, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை,…

செப்டம்பர் 9, 2025

திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி ஆதீனம் தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் குருபூஜை

திருவண்ணாமலைக்கு தற்பொழுது யாரெல்லாம் வந்து இன்னொரு அடையாளத்தை காட்டுகிறார்களோ அவர்கள் வரலாற்றில் தானாகவே காணாமல்போய்விடுவார்கள் என்று திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி ஆதீனம் தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின்…

செப்டம்பர் 9, 2025

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி: நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் முதலிடம்

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். சென்னை சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை சார்பில், இரண்டாவது தேசிய அளவிலான…

செப்டம்பர் 8, 2025

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.…

செப்டம்பர் 8, 2025

நாமக்கல்லில் உலக பிசியோதெரபி தின விழிப்புணர்வு பேரணி

உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் ஆரோக்கியம் நிறைந்த முதுமை என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்திய பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில், உலக பிசியோதெரபி…

செப்டம்பர் 8, 2025

திருச்செங்கோடு அருகே எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருச்செங்கோடு அருகே முனியப்பம்பாளையத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் எரிவாயு தகன மேடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து…

செப்டம்பர் 8, 2025