கொல்லிமலையில் அரசு கலைக்கல்லூரி துவக்க கோரி மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டில் தீர்மானம்

கொல்லிமலையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின், நாமக்கல் மாவட்ட…

செப்டம்பர் 7, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 21.49 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 48 டன் காய்கறிகள், ரூ. 21.49 லட்சம் மதிப்பில் விற்பனையானது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர்…

செப்டம்பர் 7, 2025

இந்தியாவுக்கு எதிராக பீட்டர் நவரோ கருத்துகள்: உண்மையை போட்டுடைத்த எக்ஸ்

டொனால்ட் டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ இந்தியாவுக்கு எதிராகக் கக்கிய விஷத்தை உண்மைச் சரிபார்ப்பதன் மூலம் எலோன் மஸ்க்கின் எக்ஸ் உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளது. டொனால்ட் டிரம்பின் நெருங்கிய…

செப்டம்பர் 7, 2025

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவில் பின்புறம் உள்ள ‘அண்ணாமலை’ என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட…

செப்டம்பர் 7, 2025

அண்ணாமலையார் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோயில் பிரகாரத்தில் உள்ள…

செப்டம்பர் 7, 2025

திருவண்ணாமலையில் பௌா்ணமி முன்னேற்பாடுகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌா்ணமியையொட்டி, பக்தா்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் கிரிவலப்பாதையில் ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள…

செப்டம்பர் 7, 2025

திருமணம் செய்த காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு நாமக்கல் எஸ்.பி. ஆபீசில் தஞ்சம்

காதல் திருமணம் செய்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காதல் ஜோடிகள், பாதுகாப்பு கேட்டு, நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த…

செப்டம்பர் 6, 2025

எருமப்பட்டி, வளையப்பட்டி பகுதிகளில் வரும் 9ம் தேதி மின் நிறுத்தம் அறிவிப்பு

எருமப்பட்டி மற்றும் வளையப்பட்டி பகுதிகளில் வரும் 9ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

செப்டம்பர் 6, 2025

ஒரு நிமிடத்தில் சிலம்பத்தால் முழங்காலை 118 முறை சுற்றி சாதனை: கின்னஸில் இடம் பிடித்த நாமக்கல் சிறுவன்

ஒரு நிமிடத்தில், 118 முறை முழங்காலில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த நாமக்கல் சிறுவன், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். மத்திய, மாநில அரசுகள், விளையாட்டுத் துறையில்…

செப்டம்பர் 6, 2025

தமிழ்நாடு காவலர் தினத்தையொட்டி நாமக்கல்லில் விழிப்புணர்வு கண்காட்சி

தமிழ்நாடு காவலர் தினத்தையொட்டி, நாமக்கல்லில் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த 1859ம் ஆண்டு, மெட்ராஸ் மாவட்ட காவலர் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும்…

செப்டம்பர் 6, 2025