காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் 18ம் தேதி மின்சாரத்தடை அறிவிப்பு

காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் நாளை மறுநாள் 18ம் தேதி, வியாழக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்…

செப்டம்பர் 16, 2025

உசிலம்பட்டி நகர்மன்ற சேர்மனாக பதவியேற்ற அதிமுக தலைவி

உசிலம்பட்டி அதிமுக நகர்மன்ற சேர்மன் தகுதி நீக்கத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மீண்டும் சேர்மனாக பதவி ஏற்க அனுமதிக்காத நிலையில், நீதிமன்ற…

செப்டம்பர் 16, 2025

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ 17 லட்சம் மதிப்பில் பருத்தி ஏல விற்பனை

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 17 லட்சம் மதிப்புள்ள பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு…

செப்டம்பர் 16, 2025

அவனியாபுரம் ஆண்டாள் மாரியம்மனுக்கு வெள்ளிக் கவசம்

மதுரை அவனியாபுரம் முக்கிய சாலையில் அமைந்துள்ளது ஆண்டாள் மாரியம்மன் திருக்கோவில் சுமார் 300 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலில் உள்ள ஆண்டாள் மாரியம்மனுக்கு சுமார் 16 லட்சம்…

செப்டம்பர் 16, 2025

நீரேத்தான் நவநீத பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா: பக்தி சொற்பொழிவு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் உள்ள பழமையும் பெருமையும் வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னரால் வழிபாடு செய்யப்பட்ட நவநீத பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி…

செப்டம்பர் 16, 2025

திமுக உறுப்பினர் சேர்க்கை: இலக்கை விட அதிக உறுப்பினர்களை சேர்த்த தென்காசி தெற்கு மாவட்டம்

ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை பணியை தமிழகம் முதல்வர் ஸ்டாலின் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிக்கு…

செப்டம்பர் 16, 2025

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை: ஹரிநாடார் குற்றச்சாட்டு

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை இருப்பதாக கூறி சத்திரிய சான்றோர் படையின் நிறுவனத் தலைவர் ஹரிநாடார், தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் புகார்…

செப்டம்பர் 16, 2025

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க அறிக்கை தாக்கல்

திருவண்ணாமலையில் மலைப் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள 554 ஏக்கா் பரப்பை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான…

செப்டம்பர் 16, 2025

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சயொயர் …

செப்டம்பர் 16, 2025

நாமக்கல் பகுதியில் நாளை 17ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு

நாமக்கல் பகுதியில் நாளை 17ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் துணை மின்…

செப்டம்பர் 16, 2025