தென்காசியில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலகளவில் மக்களை அதிகளவில் பாதித்து வரும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தும் வகையில் நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த…

நவம்பர் 15, 2025

பீகாா் சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

பீகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். திருவண்ணாமலையில் அவலூா்பேட்டை…

நவம்பர் 15, 2025

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில கரும்பு அரவை துவக்கம்: 90 ஆயிரம் டன் அரவை செய்ய இலக்கு

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025-26ம் ஆண்டிற்கான கரும்பு அரவை துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன்,…

நவம்பர் 15, 2025

புதுப்பிக்கப்பட்ட பராசக்தி அம்மன் தோ் வெள்ளோட்டம்! விண்ணைப் பிளந்த அரோகரா கோஷம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வருடத்திற்கான கார்த்திகை தீபத்…

நவம்பர் 15, 2025

பின்னடைவு இருந்தபோதிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு பாஜக, ஜே.டி.யு-வை விட அதிக வாக்குகள்!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 2025-ன் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மொத்தமுள்ள 243…

நவம்பர் 14, 2025

மாநில அளவில் சிலம்பம் போட்டி: பதக்கம் வென்ற குறிஞ்சி பள்ளி மாணவிகள்

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். மாநில அளவிலான சிலம்பம் போட்டி, கோவை தனியார்…

நவம்பர் 14, 2025

மேலக்கால் ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திட்ட இயக்குனர்ஆய்வு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் கச்சிராயிருப்பு, கீழமட்டையான், பொட்டல்பட்டி, சிவநாதபுரம் ஆகிய பகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக வாக்காளர்…

நவம்பர் 14, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 16ம் தேதி டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வு: 2,056 தேர்வர்கள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் 16ம் தேதி நடைபெறும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வில் 2,056 தேர்வர்கள் கலந்துகொள்கின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும்…

நவம்பர் 14, 2025

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப திருவிழா வரும் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்.

முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 25ஆம் தேதி காலை 10:40 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 4…

நவம்பர் 14, 2025

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: முக்கிய நிகழ்வுகள் குறித்த முழு விவரம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வருடத்திற்கான கார்த்திகை தீபத்…

நவம்பர் 14, 2025