நாமக்கல் மாவட்டத்தில் தேசிய லோக் அதாலத்: 1,541 வழக்குகள் ரூ. 14.47 கோடி மதிப்பில் தீர்வு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ரூ.14 கோடியே 47 லட்சத்து 54 ஆயிரம் கோடி மதிப்பில், 1,541 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நாமக்கல் மாவட்ட…

செப்டம்பர் 14, 2025

வாடிப்பட்டியில் இளைஞர் அணி கலைஞர் நூலகத்தை திறந்து வைத்த அமைச்சர் மூர்த்தி

தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க இளைஞரணி சார்பாக கலைஞர் நூலகம் திறக்கப்படும் என இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்…

செப்டம்பர் 14, 2025

சோழவந்தான் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் நந்தி பகவான் பிரதிஷ்டை விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் மின்சாரம் வாரியம் அருகில் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் நந்தி பகவான் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. பிரசாத் சர்மா சிவாச்சாரியார் கணபதி பூஜை உடன்…

செப்டம்பர் 14, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 25.17 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 59 டன் காய்கறிகள், ரூ. 25.17 லட்சம் மதிப்பில் விற்பனையானது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர்…

செப்டம்பர் 14, 2025

சோழவந்தான் திமுக பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷிற்கு சிறந்த பேரூர் செயலாளர் விருது

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் திமுக பேரூர் கழக செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ். இவரது கட்சி செயல்பாடுகளை பார்த்த…

செப்டம்பர் 14, 2025

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் நாலரை லட்சம் பேர் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்: ராஜேஷ்குமார் எம்.பி., தகவல்

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில், 4 லட்சத்து 57 ஆயிரத்து 862 பேர் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட…

செப்டம்பர் 14, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,302 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில், சமரச தீர்வுக்கு தகுதி வாய்ந்த மற்றும்…

செப்டம்பர் 14, 2025

திருவண்ணாமலையில் வேத ஆகம தேவார ஆன்மீக கலாச்சார மாநாடு

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முத்தி தரக்கூடிய ஆன்மீக நகரமான திருவண்ணாமலை கிரிவலப் பாதை சந்தைமேடு மைதானத்தில் வேத ஆகம தேவார ஆன்மீக கலாச்சார மாநாடு…

செப்டம்பர் 14, 2025

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழவிற்கு,…

செப்டம்பர் 13, 2025

தந்தை கண் எதிரில் காதலிக்கு நடுரோட்டில் தாலி கட்டிய காதலன்! நாமக்கல்லில் பரபரப்பு

கல்லூரி காதலிக்கு, அவரது தந்தை முன்பு, நடுரோட்டில் காதலன் தாலி கட்டிய சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் நகரில், ஏ.எஸ்.பேட்டை கே.கே.பி., தெருவை சேர்ந்தவர் தண்டபாணி,…

செப்டம்பர் 13, 2025