முதலமைச்சர் கோப்பை போட்டிகளை தொடங்கி வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2025ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ,…

ஆகஸ்ட் 28, 2025

தலையில்லா புத்தர் சிலை ஆவுடையார்கோவிலில் கண்டுபிடிப்பு: வரலாற்றில் புதிய திருப்பம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய், பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா புத்தர் சிலையை, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல்…

ஆகஸ்ட் 27, 2025

முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை சென்னை, மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பா் தொடக்கப் பள்ளியில் முதல்வா் ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து,…

ஆகஸ்ட் 27, 2025

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்: அண்ணாமலையார் கோயிலில் தங்க கவசத்தில் விநாயக பெருமான்

விநாயகர் சதுர்த்தி, இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இது விநாயகப் பெருமானின் பிறந்தநாளைக் குறிக்கிறது. பொதுவாக, இது ஆவணி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளன்று, களிமண்ணால் செய்யப்பட்ட…

ஆகஸ்ட் 27, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 வட்டாட்சியர்கள் இடமாற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட முத்திரைக் கட்டண தனி வட்டாட்சியர் திருமுருகன்,…

ஆகஸ்ட் 26, 2025

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு 47,253 பேர் பதிவு: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்குபெற, 47,253 பேர் பதிவு செய்துள்ளனர் என தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார். நாமக்கல் மாவட்ட…

ஆகஸ்ட் 26, 2025

சோழவந்தான் அருகே நடந்த சாலை விபத்தில் அதிமுக இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் பலி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகன விபத்தில் அதிமுக ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி சம்பவ…

ஆகஸ்ட் 26, 2025

பாப்பம்பாளையம் அரசுப் பள்ளிக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்ய கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

பாப்பம்பாளையம் அரசுப்பள்ளிக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்யக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்தனர். பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் …

ஆகஸ்ட் 26, 2025

பாத்திமா கல்லூரியில் எரிபொருள் மின்கல தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கு

மதுரை, பாத்திமா கல்லூரி (தன்னாட்சி), இயற்பியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை முதுகலை வெள்ளிவிழா நிதி சொற்பொழிவை நடத்தியது. சென்னை ARCI எரிபொருள் மின்கலம் (Fuel Cell)…

ஆகஸ்ட் 26, 2025

முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: யாகசாலை நிகழ்ச்சிகள் துவக்கம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஜெயலட்சுமி விஜயலட்சுமி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள்…

ஆகஸ்ட் 26, 2025