மாநில அளவில் நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு ரூ. 5 லட்சம் பரிசு

திருந்திய நெல் சாகுபடியில், மாநில அளவில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும். இது குறித்து நாமக்கல்…

ஆகஸ்ட் 21, 2025

நாமக்கல்லில் வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை, இலவச கண் சிகிச்சை முகாம்

நாமக்கல் நகர மளிகை மற்றும் பல்பொருள் வர்த்தகர் சங்கம் சார்பில், தமிழ்நாடு வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.…

ஆகஸ்ட் 21, 2025

வாகன டயர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் கோரிக்கை

வெளிநாட்டு வாகன டயர்கள் இறக்குமதிக்கு, இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரேடிங்…

ஆகஸ்ட் 21, 2025

ஏளூர் கோயில் திருவிழாவில் தனியார் கட்டளைக்கு அனுமதியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியில்

நாமக்கல் அருகே கோயில் திருவிழாவில் கட்டளை பூஜை செய்ய தனிநபர் ஒருவருக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி திரளான பொதுமக்கள், சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில்…

ஆகஸ்ட் 21, 2025

போதைப்பொருள் தடுப்பு பிரச்சாரத்தில் முதலிடம்: நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு கலெக்டர் பாராட்டு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார். தமிழக அரசின்…

ஆகஸ்ட் 21, 2025

தோழர் ஜீவானந்தம் பிறந்த நாளில்..,

மகத்தான பொதுவுடமைத் தலைவர். அவரின் கொள்கைகள் மற்றும் மேன்மையை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது கடந்த தலைமுறையின் கடமை. தனது நண்பன் காமராஜரிடம் எந்த…

ஆகஸ்ட் 21, 2025

பெண்கள் தலைமையின் கீழ் தெற்கு-மத்திய ரயில்வேயில் ஐந்து முக்கிய துறைகள்: புதிய சாதனை

தெற்கு மத்திய ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக, அதன் மிக முக்கியமான ஐந்து துறைகளான செயல்பாடுகள், வணிகம், நிதி, பாதுகாப்பு மற்றும் மருத்துவம் ஆகியவை தற்போது பெண் அதிகாரிகளால்…

ஆகஸ்ட் 21, 2025

விமர்சையாக நடைபெற்ற ரமணாஸ்ரமம் மகா கும்பாபிஷேகம்

முக்தர்களும் சித்தர்களும் வந்து வாழும் தவபூமி திருவண்ணாமலை. இங்கு வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இரு மகான்கள் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தனர்.…

ஆகஸ்ட் 21, 2025

தென்காசியில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்தளித்து அசத்திய ஹோட்டல் உரிமையாளர்கள்

தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் உள்ள AM டு PM என்கின்ற பிரபல உணவகமானது தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவு பெற்று, 3-வது ஆண்டு தொடக்க…

ஆகஸ்ட் 21, 2025

சோழவந்தானில் கிராமப்புற பள்ளி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு பயிற்சி மற்றும் கருத்தரங்கு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சாய் லாங்குவேஜ் இன்ஸ்டிட்யூட் சார்பாக கிராமப்புற பள்ளி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு மற்றும் பேசும் திறனை மேம்படுத்த பயிற்சி மற்றும் கருத்தரங்கு சந்திரன்…

ஆகஸ்ட் 21, 2025