ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, போராட்டம்: கிராம மக்களுக்கும் – போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

உசிலம்பட்டி அருகே, ஆக்கிரமிப்பை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுக்கும் – போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…

ஆகஸ்ட் 19, 2025

சோழவந்தான் அருகே இலவச பேருந்து மற்றும் சாலை வசதி கேட்டு பெண்கள் வெங்கடேசன் எம்எல்ஏவிடம் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சி கச்சிராயிருப்பு சிமநாதபுரத்தில் சுமார் 13 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த…

ஆகஸ்ட் 19, 2025

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுதானிய உணவகம் அமைத்திட மகளிர் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுதானிய உணவகம் அமைத்திட மகளிர் குழுவினர் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு…

ஆகஸ்ட் 19, 2025

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை துவரிமானில், ஆர் ஜே தமிழ்மணி டிரஸ்ட் மூலம் கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை, முன்னாள் அமைச்சர் செல்லூர்…

ஆகஸ்ட் 19, 2025

போட்டித் தேர்வுகளில் தவறான நிர்வாகத்தால் பாதிக்கப்படும் இளைஞர்கள்

அரசு வேலைகளை விரும்பும் இளம் தலைமுறையினர், இந்த வேலைகளுக்கான ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் போது ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். சமீபத்தில் பணியாளர் தேர்வு ஆணையத்தால் (SSC)…

ஆகஸ்ட் 19, 2025

ஜனாதிபதி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணனை பாஜக ஏன் நிறுத்தியுள்ளது?

மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தேசிய ஜனநாயகக் கூட்டணியால் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, சி.பி.ராதாகிருஷ்ணனின் பெயரை அறிவித்தார். சி.பி.ராதாகிருஷ்ணனின் பெயரை…

ஆகஸ்ட் 19, 2025

துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தாருங்கள்: எடப்பாடி பழனிச்சாமி

தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

ஆகஸ்ட் 19, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு…

ஆகஸ்ட் 19, 2025

தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்கள் தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் . இது குறித்து…

ஆகஸ்ட் 19, 2025

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய தொடர் மருத்துவ கருத்தரங்கு

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை கூட்ட அரங்கில் தொடர்…

ஆகஸ்ட் 18, 2025