மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அடுத்த ஆண்டு இணை மின் உற்பத்தி திட்டம் துவங்கும்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அடுத்த ஆண்டு இணை மின் உற்பத்தி திட்டம் நிறைவேற்றப்படும் என தமிழக சர்க்கரைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கூறினார். மோகனூரில்…

செப்டம்பர் 3, 2025

சந்திரகிரஹணத்தை முன்னிட்டு வரும் 7ம் தேதி ஆஞ்சநேயர் கோயில் மாலை 5 மணிக்கு நடை அடைப்பு

வரும் 7ம் தேதி சனிக்கிழமை சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மாலை 5 மணிக்கு நடை அடைக்கப்படும். இது குறித்து, இந்துசமய…

செப்டம்பர் 3, 2025

நெல்லை மாநாடு குறித்து நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் டாக்டர் செழியன் முன்னிலை வகித்தார்.…

செப்டம்பர் 3, 2025

தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்க கோரி வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முற்றுகை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட நாகமலை அடிவாரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு தனியாருக்கு தாரைவாக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை மீட்க…

செப்டம்பர் 3, 2025

மதுரையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காவலர் உயிரிழப்பு!

மதுரை அவனியாபுரம் முத்துக்குமார் சேர்வை தெருவை சேர்ந்தவர் மணிமாறன், இவருடைய மகன் அஜய் (வயது 27). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்துள்ளார்.…

செப்டம்பர் 3, 2025

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு சீர் மரபினர் நல சங்கத்தினர் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் உள்ள விடுதிகளை சமூக நல…

செப்டம்பர் 3, 2025

மூளை அனீரிஸம் என்றால் என்ன? அது எவ்வளவு அபாயகரமானது?

ரத்த நாளத்தில் ஏற்படும் வீக்கம் அனீரிஸம் எனப்படுகிறது. ரத்த நாளம் பலவீனமடைவதால், அதிலும் குறிப்பாக அது இரண்டாக பிரியும் இடத்தில் இந்த வீக்கம் ஏற்படுகிறது. இந்த பலவீனமான…

செப்டம்பர் 3, 2025

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்த அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தானியார் பகுதியில் நேற்று முன்தினம் பள்ளி வேன் கவிழ்ந்து 28க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் 11 மாணவிகள் 5 மாணவர்கள்…

செப்டம்பர் 3, 2025

அண்ணாமலையார் கோவில் அம்மன் தேர் புனரமைக்கும் பணி தொடக்கம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வருடத்திற்கான கார்த்திகை தீபத்…

செப்டம்பர் 3, 2025

செய்யாறு அருகே புதிய உயர்மட்ட பாலத்தை திறந்து வைத்த அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வடஇலுப்பை – பெரும்பாக்கம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ரூ.29.10 கோடியில் அமைக்கப்பட்ட புதிய உயா்மட்ட மேம்பாலத்தை திறந்துவைத்து அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:…

செப்டம்பர் 3, 2025