நள்ளிரவில் பேருந்து கிடைக்காமல் பயணிகள் கடும் அவதி: அதிக அளவு பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாநகர் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து, திருமங்கலம் பெரியார் நிலையம் உள்ளிட்ட தென்பகுதிக்கு செல்லக்கூடிய நகரப் பேருந்துகள் இரவு நேரங்களில் குறைந்த அளவை இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

ஆகஸ்ட் 14, 2025

வரும் சட்டமன்றத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் புதிய தமிழகம் வெற்றி பெறும்: டாக்டர் கிருஷ்ணசாமி

மதுரை அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கட்சி கொடிகளை ஏற்றி வைத்து பொதுமக்களை சந்தித்து…

ஆகஸ்ட் 14, 2025

மேலகரம் பேரூராட்சி தலைவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த திமுக கவுன்சிலர்

தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கலுக்கு கமிஷன், கலெக்சன்களுக்கு துணை போகும் உறுப்பினர்களுக்கு மட்டுமே பணிகள் நடப்பதாக திமுக கவுன்சிலர் மாவட்ட ஆட்சியரிடம்…

ஆகஸ்ட் 14, 2025

நாமக்கல்லில் புதிய மத்தியக் கூட்டுறவு வங்கி உதயம்: வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் தொடங்கி வைப்பு

தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு, நாமக்கல்லில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கடந்த 33…

ஆகஸ்ட் 14, 2025

சோழவந்தானில் கால்வாயில் உடைப்பு: வயல்களில் புகுந்த தண்ணீரால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

மதுரை மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து நெல்…

ஆகஸ்ட் 14, 2025

உசிலம்பட்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்

உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற அங்காள ஈஸ்வரி திருக்கோவில்,. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த திருக்கோவிலில் தினசரி பூஜைகளை முடித்துவிட்டு கோவில் பூசாரி…

ஆகஸ்ட் 14, 2025

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, தாட்கோ சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தூய்மைப்…

ஆகஸ்ட் 14, 2025

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமி: வருகை: வரவேற்புப் பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறு, கலசப்பாக்கம், போளூர், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட இடங்களில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் நிகழ்ச்சிக்காக அதிமுக பொதுச் செயலாளர் ,முன்னாள் முதல்வர்…

ஆகஸ்ட் 14, 2025

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’: மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

திருவண்ணாமலை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் கள ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட ஆட்சியர்…

ஆகஸ்ட் 14, 2025

‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’: தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததைதொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று துணை சபாநாயகர் பிச்சாண்டி, ரேஷன் பொருட்களை வழங்கினார். முதியோா்கள்…

ஆகஸ்ட் 14, 2025