வனத்துறை அனுமதி இல்லாமல் தார் சாலை அமைக்க பூமி பூஜை போட்ட எம்எல்ஏ வெங்கடேசன்: பணிகள் நிறுத்தம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடு பட்டியில் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க வருவாய்த்துறை நெடுஞ்சாலைத்துறை…

ஆகஸ்ட் 29, 2025

தமிழகத்தில் காலனி வீடுகளுக்கு பட்டாக்கள் வழங்கப்படவில்லை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி

தமிழ்நாடு தொழிலாளர்கள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அருந்ததிய அமைப்புசாரா பெண் தொழிலாளர்களுக்கான இலவச வீட்டு மனைகள் மற்றும் பட்டாக்கள் வழங்குவது…

ஆகஸ்ட் 29, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்த மாதம் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அடுத்த மாதம் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இது குறித்து, திருவண்ணாமலை முதன்மை…

ஆகஸ்ட் 29, 2025

தமிழக முதல்வரின் நான்காண்டு ஆட்சி காலத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன: பேரவை துணைத் தலைவா் பெருமிதம்

தமிழக முதல்வரின் நான்காண்டு ஆட்சி காலத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பெருமிதம் தெரிவித்தாா். தமிழக முதல்வரின் கனவு திட்டமான…

ஆகஸ்ட் 29, 2025

அண்ணாமலையார் கோவில் முன்பு வணிக வளாகம் கட்ட உயர்நீதிமன்றம் அதிரடி தடை

அண்ணாமலையார் கோவில் முன் வணிக வளாகம் கட்ட கூடாது என்றும், பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் குறித்து அறநிலையத்துறை என்ன முடிவு செய்துள்ளது என்பதை இரண்டு வாரங்களுக்குள் தெரிவிக்க…

ஆகஸ்ட் 29, 2025

ராபர்ட் கால்டுவெல் நினைவு நாளில்..

1838-ல் சமயப்பணி தொடர்பாக இந்தியா வந்த ராபர்ட் கால்டுவெல் தமிழின் அழகியலை அறிந்து, அவர் தமிழைக் கற்பதற்காகச் சென்னையில் சில காலம் தங்கி நம் மொழியைத் திறம்பட…

ஆகஸ்ட் 28, 2025

வாடிப்பட்டி அருகே தனியார் உணவகத்தில் இரண்டு லட்சம் கொள்ளை

வாடிப்பட்டி அருகே மதுரை திண்டுக்கல் நான்கு வழி சாலையில் அமைந்துள்ளது டெம்பிள் சிட்டி தனியார் உணவகம். பிரபலமான இந்த உணவகத்தில் நேற்று இரவு விற்பனையான பணத்தை உணவகத்தின்…

ஆகஸ்ட் 28, 2025

உசிலம்பட்டி அருகே, மள்ளப்புரம் சுகந்தவன பெருமாள் கோவிலின் உண்டியல், பீரோவை உடைத்து பணம் நகை கொள்ளை

உசிலம்பட்டி அருகே, எழுமலையை அடுத்துள்ள மள்ளப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த சுகந்தவன பெருமாள் கோவில். இந்த கோவிலில், ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை நடைபெறுவதாகவும், தினசரி…

ஆகஸ்ட் 28, 2025

நீல நிறத்தில் கோழி முட்டை: ஆச்சர்யத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

கோழி முட்டைகள் பொதுவாக முட்டைகள் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். ஆனால், கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டத்தில் நாட்டு கோழி ஒன்று நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளது. இதை காண…

ஆகஸ்ட் 28, 2025

முதலைப்பட்டி மாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் செடல் திருவிழா: பரவசத்துடன் பக்தர்கள் பங்கேற்பு

முதலைப்பட்டி செடல் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற, செடல் திருவிழாவில், நள்ளிரவு நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பரவசத்துடன் கலந்துகொண்டனர். நாமக்கல், சேலம் மெயின் ரோட்டில் உள்ள முதலைப்பட்டியில் பிரசித்திபெற்ற…

ஆகஸ்ட் 28, 2025