வாடிப்பட்டியில் விநாயகர் சிலை ஊர்வலம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி விநாயகர் பக்தர் பேரவை சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா 31வது ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் ஜெமினி பூங்கா அருகில் கிரட் வளாகத்தில்…
Tamilnadu
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி விநாயகர் பக்தர் பேரவை சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா 31வது ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் ஜெமினி பூங்கா அருகில் கிரட் வளாகத்தில்…
ஆண்டாபுரம் அரசு பள்ளியில் ரூ. 24.50 லட்சம் மதிப்பில் நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப்பணியை, மாதேஸ்வரன், எம்.பி., துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஆண்டாபுரம்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள திரளி கவுண்டர் சோனை வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சீலைக்காரி அம்மன், ஸ்ரீ பெரிய கருப்பணசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக…
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் மற்றும் போதைப்…
சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் பழனி என்பவர் விவசாய நிலத்தில் 12 ஏக்கரை நெல் நடவு செய்திருந்த நிலையில் நெல் பயிர்களுக்கு இணையாக களைகள் வளர்ந்துள்ளதால் சுமார்…
நாமக்கல் மாவட்டத்தில், இன்று முதல் 31ம் தேதி வரை 4 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது. இது…
வேளாண்கண்ணி மாதா கோயில் திருவிழா செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக கேரளா, கர்நாடகம், கோவா மாநிலங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தெலங்கானா…
திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, அதையொட்டி, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள்…
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2025ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ,…
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய், பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா புத்தர் சிலையை, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல்…