போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு: உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

போதையில்லாத தமிழ்நாடு உருவாக்கிடும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதி மொழியேற்பு, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கிடும் வகையில்…

ஆகஸ்ட் 12, 2025

மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகை வைத்து மோசடி: பெண் வங்கி மேலாளர் கைது

தங்க நகைகளின் மதிப்பு ஒரு சவரன் 75000 என்கிற அளவிற்கு போய்விட்டது. தங்க நகைகளின் மதிப்பு அதிகமாக இருப்பதால் பலரும் நகைகளை அடகு வைத்து வங்கியில் கடன்…

ஆகஸ்ட் 12, 2025

பருவத மலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்கள் உடல்கள் மீட்பு

பருவதமலைக்கு சென்று திரும்பும் போது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 2 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இதில் ஒரு பெண்ணின் உடல் மண்ணில் புதைந்து கிடந்த நிலையில் 5…

ஆகஸ்ட் 12, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு…

ஆகஸ்ட் 12, 2025

மதுரையில் தவெக இரண்டாம் மாநில மாநாடு: பத்து நாட்களே உள்ள நிலையில் முழு வீச்சில் பணிகள்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள சூழ்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரப்பத்தி பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று…

ஆகஸ்ட் 11, 2025

லக்கேஜ் எடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி: காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தி லக்கேஜ் எடுக்க வைத்த நடத்துனர்

சோழவந்தானில் இருந்து திருமங்கலம் சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ஐஸ் பாக்ஸ் பார்சல் கொண்டு சென்றுள்ளார். சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய பேருந்து…

ஆகஸ்ட் 11, 2025

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் உள்ள பசும்பான் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை, சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழ்நாடு…

ஆகஸ்ட் 11, 2025

தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு புதிய மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி நாமக்கல்லில் உதயம்

தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு, புதிய மத்தியக் கூட்டுறவு வங்கியாக, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை, வருகிற 14ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம்…

ஆகஸ்ட் 11, 2025

அண்ணாமலையார் கோயிலில் பக்தா்கள் கூட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நினைக்க முக்தித் தரும் திருவண்ணாமலை…

ஆகஸ்ட் 11, 2025

பருவத மலையில் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட பக்தர்கள்: தேடும் பணி தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலை ஆரணி வந்தவாசி கலசப்பாக்கம் போளூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்…

ஆகஸ்ட் 11, 2025