திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தக்கார் பதவியேற்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் தக்காராக டாக்டர் மீனாட்சி சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு  திருக்கோவில் நிர்வாகத்தை…

ஆகஸ்ட் 11, 2025

நட்சத்திர கோவில் ஆடி கிருத்திகை விழா: எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை

கலசபாக்கம் ஶ்ரீவள்ளி தெய்வானை சமேத சுயம்பு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 16ஆம் தேதி ஆடிக்கிருத்திகையை விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில்,ஆலோசனைக் கூட்டம்…

ஆகஸ்ட் 11, 2025

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை…

ஆகஸ்ட் 11, 2025

தென்காசியில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு முப்புரிநூல் அணியும் விழா மற்றும் வேத மந்திர பயிற்சி வகுப்புகள்

ஆவணி அவிட்டம் நாளான இன்று ஏராளமானவர்கள் பூணூல் அணியும் சடங்குகளை நடத்துவதுண்டு. பிராமணர்கள் மட்டுமல்லாது, வேறு சில சமூகத்தினரும் பூணூல் அணிவது உண்டு அந்த வகையில் தென்காசியில்…

ஆகஸ்ட் 9, 2025

உசிலம்பட்டி அருகே ஆட்டோ மீது கார் மோதி கோர விபத்து: பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே அம்மட்டையன்பட்டியைச் சேர்ந்த வீரம்மாள் என்ற பெண் இன்று காலை வீட்டில் தவறி விழுந்த நிலையில், அவரை மருத்துவமனைக்கு உச்சப்பட்டியைச் சேர்ந்த பிரியா கண்ணன் என்பவரது…

ஆகஸ்ட் 9, 2025

சோழவந்தான் அரசு மருத்துவமனையில் புற காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து தங்களது நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.…

ஆகஸ்ட் 9, 2025

நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் பெண்களுக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி: 10ம் தேதி நேர்முகத் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில், பெண்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சேர்க்கை பெற வருகிற 10ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. மத்திய அரசின்…

ஆகஸ்ட் 9, 2025

உசிலம்பட்டி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற கார்

உசிலம்பட்டி அருகே மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  காரில் இருந்த மாணவ மாணவிகள் தீ பற்றியதும் இறங்கி…

ஆகஸ்ட் 9, 2025

சிறப்பு கைத்தறி கண்காட்சி, விற்பனை முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட…

ஆகஸ்ட் 9, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு

திருவண்ணாமலை செங்கம் வட்டம் பெரியகோளப்பாடி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் துறைவாரியாக பதிவு செய்யப்படுவதை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி முன்னிலையில் …

ஆகஸ்ட் 9, 2025