திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த மாநில கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…

ஆகஸ்ட் 5, 2025

எருமப்பட்டி பகுதியில் 5ஆம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு

எருமப்பட்டியில் ஆக. 5ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறிதது, நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டு அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி…

ஆகஸ்ட் 3, 2025

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் வல்வில் ஓரி விழா கோலாகலம்

நாமக்கல், நேஷனல் பப்ளிக் பள்ளியில் வல்வில் ஓரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் சிறப்பை எடுத்துக்கூறும் வகையில், நாமக்கல் நேஷனல் பப்ளிக்…

ஆகஸ்ட் 3, 2025

வியாபாரிகள் வேலை நிறுத்தம்: நெல் மூட்டைகள் தேக்கம்

தமிழகத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில் மின்னணு தேசிய வேளாண் சந்தை இனாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளின் விலை பொருட்கள் ஏலம் விடப்பட்டு விவசாயிகள் வங்கி…

ஆகஸ்ட் 3, 2025

திருவண்ணாமலை வருகிறார் பிரதமர் மோடி

சிதம்பரம், திருவண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 26ஆம் தேதி வருகிறார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நேரடியாக உரைய உரையாற்றுகிறார்.…

ஆகஸ்ட் 3, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்த 6,272 பேர் கைது

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்ததாக, கடந்த 7 மாதங்களில் 6,272 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 1.84 கோடி மதிப்பிலான பொருட்கள்…

ஆகஸ்ட் 3, 2025

கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை முறைகள்: நாமக்கல்லில் தேசிய கருத்தரங்கம்

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில், 15 வது கால்நடை மற்றும் செல்லப் பிராணிகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்த 2 நாட்கள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ…

ஆகஸ்ட் 3, 2025

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா தொடக்கம்: சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த மலர் கண்காட்சி

கொல்லிமலையில் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற மலர் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். நாமக்கல்…

ஆகஸ்ட் 3, 2025

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 63,200…

ஆகஸ்ட் 3, 2025

லத்துவாடியில் ரூ. 90 கோடி மதிப்பில் கட்டப்படும் நவீன ஆவின் பால் பண்ணை: ஆட்சியர் ஆய்வு

நாமக்கல் அருகே லத்துவாடியில் ரூ. 90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன ஆவின் பால் பண்ணையை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல்…

ஆகஸ்ட் 1, 2025