போதைப்பொருள் தடுப்பு பிரச்சாரத்தில் முதலிடம்: நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு கலெக்டர் பாராட்டு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார். தமிழக அரசின்…

ஆகஸ்ட் 21, 2025

தோழர் ஜீவானந்தம் பிறந்த நாளில்..,

மகத்தான பொதுவுடமைத் தலைவர். அவரின் கொள்கைகள் மற்றும் மேன்மையை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது கடந்த தலைமுறையின் கடமை. தனது நண்பன் காமராஜரிடம் எந்த…

ஆகஸ்ட் 21, 2025

பெண்கள் தலைமையின் கீழ் தெற்கு-மத்திய ரயில்வேயில் ஐந்து முக்கிய துறைகள்: புதிய சாதனை

தெற்கு மத்திய ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக, அதன் மிக முக்கியமான ஐந்து துறைகளான செயல்பாடுகள், வணிகம், நிதி, பாதுகாப்பு மற்றும் மருத்துவம் ஆகியவை தற்போது பெண் அதிகாரிகளால்…

ஆகஸ்ட் 21, 2025

விமர்சையாக நடைபெற்ற ரமணாஸ்ரமம் மகா கும்பாபிஷேகம்

முக்தர்களும் சித்தர்களும் வந்து வாழும் தவபூமி திருவண்ணாமலை. இங்கு வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இரு மகான்கள் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தனர்.…

ஆகஸ்ட் 21, 2025

தென்காசியில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்தளித்து அசத்திய ஹோட்டல் உரிமையாளர்கள்

தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் உள்ள AM டு PM என்கின்ற பிரபல உணவகமானது தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவு பெற்று, 3-வது ஆண்டு தொடக்க…

ஆகஸ்ட் 21, 2025

சோழவந்தானில் கிராமப்புற பள்ளி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு பயிற்சி மற்றும் கருத்தரங்கு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சாய் லாங்குவேஜ் இன்ஸ்டிட்யூட் சார்பாக கிராமப்புற பள்ளி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு மற்றும் பேசும் திறனை மேம்படுத்த பயிற்சி மற்றும் கருத்தரங்கு சந்திரன்…

ஆகஸ்ட் 21, 2025

ஆக்கிரமிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலால் திணறும் சோழவந்தான்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டுள்ளது இங்கு சுமார் 30,000 ற்கும்மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் . மேலும் , சோழவந்தான் மற்றும் அதன்…

ஆகஸ்ட் 21, 2025

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர்: அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

தென்காசி மாவட்டம் பிரானூர் கிராமத்திற்கு உட்பட்ட வல்லம் 10வது வார்டுக்கு உட்பட்ட மெயின் ரோடு சாலையில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஊராட்சி சார்பில்…

ஆகஸ்ட் 20, 2025

அரசு பள்ளிகளை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் உதவி அளிக்கலாம் என…

ஆகஸ்ட் 20, 2025

நாமக்கல்லில் 28ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

ஆகஸ்ட் 20, 2025