மாநில சதுரங்க போட்டி: ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவி சிறப்பிடம்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்க போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற 4…

ஜூலை 31, 2025

அனைத்து அரசு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநருமான…

ஜூலை 31, 2025

புதிய திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் புதிய திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. அமைச்சா் எ.வ.வேலுவின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்…

ஜூலை 31, 2025

ஜூலை மாதத்தில் சுனாமி: ஜப்பானிய பாபா வங்காவின் கணிப்பு பலித்தது

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கி உள்ளன. இது தொடர்பான வீடியோக்களும் சோசியல்…

ஜூலை 30, 2025

மாவட்ட நீதிபதி தலைமையில் சமரச நீதிமன்றம் குறித்த விழிப்புணர்வு பேரணி

சமரச நீதிமன்றம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ. செம்மல் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரத்தில்…

ஜூலை 30, 2025

செம்மினிபட்டியில் ஆதீஸ்வரர் திருக்கோயில் ஆடி திருவிழா அன்னதானம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டியில் இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை அடிவாரத்தில் பழமையும் பெருமையும் வாய்ந்த பாண்டிய மன்னர்களால் வழிபாடு செய்து சிறப்புடைய ராகு கேது…

ஜூலை 30, 2025

கள்ளர் சீரமைப்பில் பணி நியமனம் எப்போது? அரசுக்கு கள்ளர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் கேள்வி

உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளர் பள்ளி மாவட்ட கிளையின் அவசர மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு…

ஜூலை 30, 2025

உத்தரப் பிரதேச பெண்ணின் கல்லீரலில் கரு வளர்வது கண்டுபிடிப்பு ; மருத்துவர்கள் அதிர்ச்சி

உத்தரபிரதேசத்தில் ஒரு பெண்ணின் கருப்பைக்கு பதிலாக கல்லீரலில் கரு வளர்வது கண்டறியப்பட்டது. புலந்த்ஷாஹரில், மருத்துவர்கள் தங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக இதைப் பார்த்து திகைத்துப் போனார்கள், இது…

ஜூலை 30, 2025

கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு வடை எடுத்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்

போளூரை அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஸ்ரீஓம்சக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவையொட்டி பக்தா்கள் கொதிக்கும் எண்ணை சட்டியில் இருந்து வெறும் கையால் வடை எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.…

ஜூலை 30, 2025

விநாயகா் சிலைகள் தயாரிக்க அரசு வகுத்துள்ள வழிமுறைகள்: ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுவதையொட்டி விநாயகா் சிலைகளை தயாரிப்பது மற்றும் நீா்நிலைகளில் கரைப்பது குறித்து அரசு வகுத்துள்ள வழிமுறைகளை கட்டாயம்…

ஜூலை 30, 2025