மதுரையில் ‘ நீட்’ பயிற்சி வகுப்பினை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடங்கி வைத்தார்..!

மதுரை: மதுரை மாநகராட்சி இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் ,2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்விற்கான நீட் பயிற்சி…

ஜூலை 15, 2025

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறும் விண்ணப்பம் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்: எம்.பி., தகவல்..!

நாமக்கல் : ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என, ராஜ்யசபா எம்.பி., ராஜேஸ்குமார் கூறினார். தமிழகம் முழுவதும், உங்களுடன் ஸ்டாலின்…

ஜூலை 15, 2025

சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்க தடை : டூரிஸ்ட் டாக்சி உரிமையாளர்கள் கோரிக்கை..!

நாமக்கல்: சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்க தடை விதிக்கக் கோரி, டூரிஸ்ட் டாக்சி உரிமையாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து டூரிஸ்ட் டாக்சி உரிமையாளர்கள், நாமக்கல்…

ஜூலை 15, 2025

அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி வாய்ப்பு பெற்ற 34 மாணவ,மாணவிகளுககு கலெக்டர் பாராட்டு..!

நாமக்கல்: அரசு பள்ளிகளில் பயின்று, தேசிய அளவில் சிறந்த கல்லூரிகளில் உயர்கல்வி பயில வாய்ப்பு பெற்றுள்ள 34 மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தில் அரசு…

ஜூலை 15, 2025

சாரல் திருவிழாவையொட்டி சாரல் மாரத்தான் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..!

சாரல் திருவிழாவை முன்னிட்டு சாரல் மாரத்தானை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் சாவித் திருவிழா நடைபெற்று…

ஜூலை 15, 2025

மதுரையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்..! முதலமைச்சர் முகாம்..!

மதுரை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , இன்று(15.07.2025) உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைத்தார்கள்.…

ஜூலை 15, 2025

யானை கூட்டம் அட்டகாசம் : தென்னை மரங்கள் சேதம்..!

உசிலம்பட்டி. மதுரை உசிலம்பட்டி அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து அட்டகாசம் – 300 க்கும் அதிகமான தென்னை மரங்களை…

ஜூலை 15, 2025

ப.வேலூர் அருகே திருமண மோசடியில் ஈடுபட்ட பெண் மற்றும் புரோக்கர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது..!

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே திருமண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த பெண் மற்றும் புரோக்கர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி…

ஜூலை 14, 2025

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை, சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு..!

நாமக்கல் : நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், ஒருங்கிணைந்த சிறைச்சாலை மற்றும் தனியார் தோல் தொழிற்சாலை அமைக்கக் கூடாது என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை…

ஜூலை 14, 2025

தென்காசி மேலகரம் பேரூராட்சியில் மஞ்சள் நிறத்தில் குடிநீர் : மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு..!

மேலகரம் பேரூராட்சியில் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் வரக்கூடிய தண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு . இந்த மாசுபட்ட தண்ணீரால் குழந்தைகள் மற்றும்…

ஜூலை 14, 2025