குடிநீர் இணைப்பில் ஃபுளோ கண்ட்ரோல் வால்வு அகற்றம்: குடிநீர் இணைப்பை துண்டித்த மாநகராட்சி அதிகாரிகள்

தும்மங்குறிச்சி பகுதியில், மாநகராட்சி குடிநீர் இணைப்பில் ஃபுளோ கண்ட்ரோல் வால்வுகளை அகற்றி குடிநீர் பிடித்ததால், வீடுகளில் இருந்த குடிநீர் இணைப்புகள் மாநகராட்சி மூலம் துண்டிக்கப்பட்டன. இது குறித்து,…

ஜூலை 29, 2025

பொரசப்பாளையம் பகுதியில் சேதமடைந்து ரோடுகள்: சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொரசப்பளையம் பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள ரோடுகளை சீரமைத்து, புதிய ரோடு அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர். இது…

ஜூலை 29, 2025

மோகனூர் காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் : பொதுமக்கள் ஆற்றிற்கு செல்ல தடை

மோகனூர் காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  காவல்துறையினர்பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகா பகுதியில் பெய்த மழையால் மேட்டூர்…

ஜூலை 29, 2025

செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தில் புதிய தார் சாலை: பொதுமக்கள் வரவேற்பு

காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் மேம்பாலத்தின் சாலை பழுதால் வாகன விபத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக இருந்த புகாரின் அடிப்படையில் நெடுஞ்சாலை துறை விரைந்து புதிய சாலை அமைத்துள்ளது…

ஜூலை 29, 2025

தமிழகத்தில் பிறந்த எல்லோருக்கும் முதல்வர் ஆகும் தகுதி இருக்கு : பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்..!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நடைபெறும் ஆடி தபசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சங்கரன்கோவில் வருகை வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அருள்மிகு சங்கரநாராணயன…

ஜூலை 29, 2025

சபரி மலையில் நிறைபுத்தரி பூஜை..!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மலையாள புத்தாண்டான சிங்கம் மாத பிறப்பிற்கு முன் கற்கடக மாதத்தில் புதிய நெல்கதிர்கள் வைத்து நிறைபுத்தரி பூஜை செய்து அந்த…

ஜூலை 29, 2025

நாமக்கல் பிரபல வக்கீல் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரெய்டு

நாமக்கல் திருநகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (77), தொழில் அதிபர். இவர் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 31ல், அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது…

ஜூலை 29, 2025

நாமக்கல்லில் தோல் தொழிற்சாலை அமைக்க தைவான் நிறுவனத்தினர் ஆய்வு: எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைப்பது குறித்து, ஆய்வு செய்வதற்காக தைவான் நாட்டு நிறுவனத்தினர் வருகை தந்தனர். தோல் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு…

ஜூலை 29, 2025

திருவண்ணாமலை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள்: அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சியில் 56 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் 22 அறைகளோடு 880 மாணவ மாணவிகள் தங்கும் அளவில் ஆய்வகங்கள், நூலகம், கணினி உள்ளிட்ட அனைத்து அடிப்படை…

ஜூலை 29, 2025

ஶ்ரீ சேஷாத்ரி ஆசிரமம், அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலம்

திருவண்ணாமலை  ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்…

ஜூலை 29, 2025