திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள், ஊர்களுக்கு திரும்ப முடியாமல் பக்தர்கள் தவிப்பு

திருவண்ணாமலையில் ஆவணி பௌர்ணமி கிரிவலம் முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏராளமான பக்தர்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே…

செப்டம்பர் 8, 2025

இரும்பு டோம் அமைப்பு தோல்வி: இஸ்ரேல் விமான நிலையம் மீது ஹவுதிகள் தாக்குதல்

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். ஹவுதிகள் இஸ்ரேலின் ரமோன் விமான நிலையத்தை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களின்…

செப்டம்பர் 8, 2025

நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது முழங்கால்களுக்கு உண்மையிலேயே தீங்கு விளைவிக்குமா?

இந்தியாவில், உடல்நலம் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பான பல நம்பிக்கைகள் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருகின்றன. பொதுவான நம்பிக்கைகளில் ஒன்று, “நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது முழங்கால்களுக்கு…

செப்டம்பர் 8, 2025

ஆவணி பௌர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

ஆவணி மாத பௌர்ணமியொட்டி பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு  அண்ணாமலையாரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில்…

செப்டம்பர் 8, 2025

சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த நாளில்..,

நவீன காலத்தில் தமிழ் நாடகக் கலையினை வடிவமைத்தவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். சிறந்த நாடகங்கள் பலவற்றை எழுதியும், அரங்கேற்றம் செய்தும், தாமே நடித்துக் காட்டியும், பிறருக்குப் பயிற்சியளித்தும்,…

செப்டம்பர் 7, 2025

ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர் காப்பகத்தில் எஸ்பிஓஏ பள்ளி மாணவர்கள்

எஸ்பிஓஏ பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரித்து வரும் கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் முதியோர் காப்பகத்திற்கு வருகை தந்தனர். அங்கு அவர்கள் காப்பகத்தில் தங்கியிருக்கும் ஆதரவற்ற…

செப்டம்பர் 7, 2025

கீரனூர் அருகே செனையக்குடியில் சிவன் கோவில்: தொல்லியல் ஆய்வுக் கழக கள ஆய்வில் வெளிப்பட்டது

கீரனூர் அருகே செனையக்குடியில் சோழர்கால சிற்பங்கள் கற்றளி கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் உள்ளூர் மக்களும் சிவனடியார்களும் வழிபாடு செய்வதற்காக காய்ந்த இலைச்சருகுகளை சுத்தம் செய்த போது சிவலிங்கம் வெளிப்பட்டுள்ளது.…

செப்டம்பர் 7, 2025

பாரம்பரியமும் ஒற்றுமையும்: குடும்பச் சடங்குகளில் ஒருமித்த நிலைப்பாடு அவசியம்.

“பாரம்பரியம்” என்பது வெறும் பழைய வழக்கமல்ல; அது குடும்பங்களின் ஒற்றுமைக்கும் சமூகத்தின் ஒழுங்குக்கும் அடித்தளமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், காலம் மாறும்போது, பாரம்பரியம் பிளவுகளின் காரணமாக மாறிவிடும்…

செப்டம்பர் 7, 2025

செங்கோட்டையன் கருத்தை வலியுறுத்தும் விதமாக செக்கானூரணி நாகமலை புதுக்கோட்டை பகுதிகளில் சுவரொட்டிகள்

அதிமுகவில் கடந்த ஐந்தாம் தேதி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் அதிமுக அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தால்தான்…

செப்டம்பர் 7, 2025

டிராக்டரை ரிவர்ஸ் எடுத்தபோது விபத்து: 3 வயது சிறுமி உயிரிழப்பு

நாமக்கல் நகரில் டிராக்டரை ரிவர்ஸ் எடுத்தபோது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த, 3 வயது சிறுமி மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி, நரிக்குறவர்…

செப்டம்பர் 7, 2025