நாமக்கல்லில் வரும் 12ம் தேதி கூட்டுறவு துறை பணியாளர் நாள் குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைதீர்க்கும் பணியாளர் நாள் நிகழ்ச்சி வருகிற 12ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்…

செப்டம்பர் 9, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை,…

செப்டம்பர் 9, 2025

திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி ஆதீனம் தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் குருபூஜை

திருவண்ணாமலைக்கு தற்பொழுது யாரெல்லாம் வந்து இன்னொரு அடையாளத்தை காட்டுகிறார்களோ அவர்கள் வரலாற்றில் தானாகவே காணாமல்போய்விடுவார்கள் என்று திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி ஆதீனம் தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின்…

செப்டம்பர் 9, 2025

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி: நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் முதலிடம்

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். சென்னை சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை சார்பில், இரண்டாவது தேசிய அளவிலான…

செப்டம்பர் 8, 2025

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.…

செப்டம்பர் 8, 2025

நாமக்கல்லில் உலக பிசியோதெரபி தின விழிப்புணர்வு பேரணி

உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் ஆரோக்கியம் நிறைந்த முதுமை என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்திய பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில், உலக பிசியோதெரபி…

செப்டம்பர் 8, 2025

திருச்செங்கோடு அருகே எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருச்செங்கோடு அருகே முனியப்பம்பாளையத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் எரிவாயு தகன மேடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து…

செப்டம்பர் 8, 2025

விவசாய தோட்டத்தில் புகுந்து தெருநாய்கள் கடித்து 17 ஆடுகள் பலி: மோகனூர் பகுதி விவசாயிகள் அச்சம்

விவசாய தோட்டத்தில் புகுந்த தெருநாய்கள் கடித்து குதறியதில் 17 ஆடுகள் உயிரிழந்தன. இச்சம்பவம், மோகனூர் பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம்,…

செப்டம்பர் 8, 2025

இபிஎஸ்சிற்கு எதிராக செயல்படும் யாரையும் பாஜகவினர் சந்திக்க மாட்டார்கள்: ராமலிங்கம்

இபிஎஸ்சிற்கு எதிராக செயல்படும் செங்கோட்டையன் உள்ளிட்ட யாரையும், பாஜவினர் யாரும் சந்திக்க மாட்டார்கள் என மாநில பாஜக துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் கூறினார். வருகின்ற 19, 20,…

செப்டம்பர் 8, 2025

கட்சி மாறிய நகராட்சி சேர்மனை மீண்டும் சேர்மனாக பதவியேற்க விடாமல் அலைக்கழிப்பு

உசிலம்பட்டியில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நகராட்சி சேர்மன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம். தகுதி நீக்கத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மீண்டும் சேர்மனாக…

செப்டம்பர் 8, 2025