நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பில் இயற்கையைப் பாதுகாப்போம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம், நட்பை வளர்ப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.…

ஜூலை 31, 2025

குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலம் மேம்படாததற்கு இங்கு பணியாற்றிய ஆட்சியர்கள் தான் காரணம்: பாமக எம்.எல்.ஏ அருள் அதிரடி

தென்காசி மாவட்டத்தில் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சிங்காராயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை…

ஜூலை 31, 2025

கள்ளிவேலிபட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்:

அலங்காநல்லூர் அருகே, கள்ளிவேலிபட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி, கோரிக்கை மனுக்கள்…

ஜூலை 31, 2025

அலங்காநல்லூர் அருகே, முத்தாலம்மன் கோவில் மண்டலபிஷேக விழா

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குறவன் குளம் கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் பகவதி அம்மன் கழுவடியான் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்ததை ஒட்டி, 48 ஆம்…

ஜூலை 31, 2025

புத்தகமில்லாத் திருவிழா கொண்டாடிய வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் “புத்தகமில்லாத் திருவிழர்” கொண்டாடப் பட்டது. விழாவுக்கு, பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். பள்ளியின் இயக்குனர் ரா.சுதர்சன்,…

ஜூலை 31, 2025

மாநில சதுரங்க போட்டி: ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவி சிறப்பிடம்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்க போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற 4…

ஜூலை 31, 2025

அனைத்து அரசு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநருமான…

ஜூலை 31, 2025

புதிய திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் புதிய திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. அமைச்சா் எ.வ.வேலுவின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்…

ஜூலை 31, 2025

ஜூலை மாதத்தில் சுனாமி: ஜப்பானிய பாபா வங்காவின் கணிப்பு பலித்தது

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கி உள்ளன. இது தொடர்பான வீடியோக்களும் சோசியல்…

ஜூலை 30, 2025

மாவட்ட நீதிபதி தலைமையில் சமரச நீதிமன்றம் குறித்த விழிப்புணர்வு பேரணி

சமரச நீதிமன்றம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ. செம்மல் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரத்தில்…

ஜூலை 30, 2025