வாடிப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: வெங்கடேசன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்

வாடிப்பட்டி பேரூ ராட்சி சார்பில் வார்டு 10 முதல் 18 வரை உள்ள வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கிருஷ்ணா மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட…

செப்டம்பர் 10, 2025

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம், ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார், இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

செப்டம்பர் 10, 2025

திருவண்ணாமலையில் மாவட்ட அளவில் தடகள விளையாட்டுப் போட்டி

திருவண்ணாமலையில் 14 முதல் 20 வயது மாணவ- மாணவிகளுக்கு நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில் வெற்றி பெற்ற 180 பேருக்கு மாவட்ட ஆட்சியர்  தர்ப்பகராஜ் ,மாநில தடகள…

செப்டம்பர் 10, 2025

கெட்டிமேடு பகுதியில் நாளை 11ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு

கெட்டிமேடு பகுதியில், நாளை 11ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்,…

செப்டம்பர் 10, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். போளூா் நகராட்சி…

செப்டம்பர் 10, 2025

ஆயில் நிறுவன வாடகை ஒப்பந்த அறிவிப்பில் குளறுபடி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடும் பாதிப்பு

மத்திய அரசுக்கு சொந்தமான, ஆயில் நிறுவன வாடகை ஒப்பந்த அறிவிப்பில் வெளிப்படைத் தன்மை இல்லாததால் ஏராளமான கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் டெண்டர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக நாமக்கல்லில்…

செப்டம்பர் 9, 2025

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல் 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி…

செப்டம்பர் 9, 2025

கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம்

கள்ளுக்கான தடையை நீக்க வலியுறத்தி நாமக்கல் அருகே, கோனூர் கிராமத்தில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு உழவர் பெருந்தலைவர்…

செப்டம்பர் 9, 2025

சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியில் குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதில் பேரூராட்சி மூன்றாவது வார்டு பசும்பொன் நகர் வி…

செப்டம்பர் 9, 2025

அரசு மருத்துவக் கல்லூரியில் கண் தான இருவார விழா: ஆட்சியர் பங்கேற்பு

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற தேசிய கண் தான இருவார நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர்  கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில், மாவட்ட…

செப்டம்பர் 9, 2025