அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர விழா
அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில் பிரசித்தி பெற்றது ஆடிப்பூர விழா. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படும் அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா கடந்த 19ஆம்…
Tamilnadu
அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில் பிரசித்தி பெற்றது ஆடிப்பூர விழா. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படும் அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா கடந்த 19ஆம்…
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில்…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன் என்பவர் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.…
நாமக்கல் பகுதியில், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் மீது நடைபெற்று வரும் தாக்குதலைக் கண்டித்து, விடுதலைக்களம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாய…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கொண்டையம்பட்டி பெருமாள் பட்டியை சேர்ந்தவர் மார்நாடு (வயது45) சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளார். இவரது மனைவி ரெங்காதேவி (39) இவர்களுக்கு சந்தியா தேவி…
சமயநல்லூர் அருகே, தேனூர் ஊராட்சி கட்டபுலி நகர் நான்குவழி சாலை அருகில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் சுமார் 400 மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வீட்டுமனைகள்…
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் வெள்ளாளக் கோட்டையூர் பெரிய கண்மாயின் கரையோரம் உள்ள கருவேலமரக் காட்டில் முட்புதருக்குள் ஒரு சிற்பம் கிடப்பதாக பொதுக்காப்பீட்டு நிறுவன மேலாளர் நலங்கிள்ளி…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் , ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என…
நாமக்கல் நகரில் மளிகைக் கடைக்குள் புகுந்து, ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்க நகையை திருடி சென்ற, 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது…
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் மகளிர் விடுதி கூடுதல் கட்டிடத்தை, மாநிலங்களவை எம்.பி., ராஜேஷ்குமார் திறந்து வைத்தார். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் யமுனா…