பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து 13ம் தேதி ஆர்ப்பாட்டம்..!

சென்னை இரண்டாவது பசுமை விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ள நிலையில் நேற்று நிலம் கையகப்படுத்தும் வகையில் நேற்று பத்திரப் பதிவினை டிட்கோ நிறுவனம் தொடங்கியது. இதனை…

ஜூலை 10, 2025

ஏரி நிலத்தை ஆக்கிரமிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் சித்தி வெட்டி கொலை : தப்பி ஓடிய இளைஞருக்கு வலை..!

காஞ்சிபுரம் அடுத்த நல்லூர் பகுதியில் சேர்ந்தவர் துளசிராமன். இவரது மனைவி சுமதி.துளசி ராமனின் சகோதரரான சுப்பிரமணியின் மகன் துரை என்பவர் பெட்டி கடைகளுக்கு பிஸ்கட் சப்ளை செய்யும்…

ஜூலை 10, 2025

ஹரியானாவை தாக்கிய 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: டெல்லியிலும்  உணரப்பட்டது 

ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் (NCR) பிற பகுதிகளிலும் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. தேசிய நில அதிர்வு…

ஜூலை 10, 2025

மாற்றுத்திறனாளிகள் சமூகதரவு கணக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்க ஆட்சியர் அறிவுறுத்தல்

மாற்றுத்திறனாளிகள் சமூகதரவுகள் கணக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ,வெளியிட்டுள்ள செய்தி…

ஜூலை 10, 2025

அண்ணாமலையார் திருக்கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகியும் நடிகையுமான ரோஜா செல்வமணி  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு…

ஜூலை 10, 2025

திருவண்ணாமலை மாநகர வளர்ச்சி திட்ட பணிகள்: அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். நூற்றாண்டு பெருமை கண்ட திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம்…

ஜூலை 10, 2025

உசிலம்பட்டி விடுதியில் மாணவர்கள் வாந்தி மயக்கம்..! பரபரப்பு..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே மாணவர் விடுதியில் உணவருந்திய 15 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பரபரப்பு – 15 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை…

ஜூலை 9, 2025

போதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பயணம் : திருவனந்தபுரத்தில் இருந்து குற்றாலம் வந்த இளைஞர்கள்..!

தென்காசி மாவட்டம் குற்றாலம் இயற்கையான அருவிகள் அமைந்த சுற்றுலா தலமாகும்.குற்றாலத்திற்கு கார் பேருந்து வேன் பைக் என தமிழகம் முழுவதும் இருந்தும் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் கூட…

ஜூலை 9, 2025

பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கு முதல் கட்டமாக இன்று 19 பேரிடமிருந்து நிலம் பெறும் பணி நிறைவு..!

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 14 கிராமங்களில் உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் எனவும் அதற்காக சுமார் 4800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும்…

ஜூலை 9, 2025

மதுரை ராமலிங்க சௌடாம்பிகை கோயில் திருவிழா..!

மதுரை: மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 26-ம் ஆண்டு கத்தி போடும் விழா நடைபெற்றது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும்…

ஜூலை 9, 2025