வையாவூர் ரயில்வே கேட் பாதை சரிசெய்ய வலியுறுத்தி தனி ஒருவராக போராடிய யோகா ஆசிரியை..!

காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே ரயில்வே கேட் அமைந்துள்ளது. அந்த ரயில்வே கேட்டை கடந்து பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லவும், வையாவூர் பகுதி…

ஜூலை 23, 2025

சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், சுகாதாரத்துறையில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூலை 23, 2025

நாமக்கல்லில் பாரதிய மஸ்தூர் சங்க 71வது ஸ்தாபன தின விழா..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட பிஎம்எஸ் சார்பில், பாரதிய மஸ்தூர் சங்கத்தின் (பிஎம்எஸ்) 71-வது ஸ்தாபன தின சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் ரயில் நிலையத்தில் உள்ள, சுமைப்பணி தொழிலாளர்…

ஜூலை 23, 2025

தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய டயர் ரீட்ரெடிங் உரிமையாளர்கள் கோரிக்கை..!

நாமக்கல்: தமிழக அரசு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என டயர் ரீட்ரெடிங் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல்…

ஜூலை 23, 2025

மத்திய இணை அமைச்சரை சந்தித்து நாமக்கல் எம்.பி., கோரிக்கை மனு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உதவிட வேண்டும் என மத்திய அமைச்சரிடம் மாதேஸ்வரன் எம்.பி., கோரிக்கை விடுத்தார். நாமக்கல் லோக்சபா…

ஜூலை 23, 2025

2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று விஜய் முதல்வராக பதவியேற்பார் : பொ.செயலாளர் உறுதி..!

நாமக்கல்: வருகிற சட்டசபை தேர்தலில், வெற்றிபெற்று தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக நிச்சயம் பொறுப்பேற்பார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசினார். தமிழக வெற்றிகழகத்தின்…

ஜூலை 23, 2025

நாமக்கல் அருகே பட்டப்பகலில் தாய், மகளிடம் தங்க செயின் பறிப்பு :காரில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை..!

நாமக்கல்: நாமக்கல் அருகே பட்டப்பகலில், தாய் மற்றும் மகளிடம் இருந்து, மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு காரில் பறந்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி…

ஜூலை 23, 2025

விக்கிரமங்கலம் அருகே கோவில்பட்டியில் சாலையில் வீணாகும் குடிநீர்..!

சோழவந்தான் : விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் தோன்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக…

ஜூலை 23, 2025

கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் : மதுரை மேயர் திறந்து வைத்தார்..!

மதுரை: மதுரை மாநகராட்சி கரும்பாலை நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை , மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.31…

ஜூலை 23, 2025

வடசென்னை மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றிய ஆண்டு பேரவைக் கூட்டம்..!

சென்னை: வடசென்னை மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றியத்தின் 2025-2028 ஆம் ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநிலத் துணைத் தலைவர் பா.ஆலிஸ்…

ஜூலை 23, 2025