முறையற்ற உறவுக்காக இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை..!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியில் வசித்து வந்த விஜய் .இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய் என்ற மகனும் கார்த்திகா என்ற நான்கு…

ஜூலை 24, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 125.80 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 125.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட…

ஜூலை 24, 2025

கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள கடன்களை சிறப்பு திட்டத்தின் கீழ் தீர்வு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு..!

நாமக்கல்: கூட்டுறவு வங்கிகளில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கும் சிறப்பு திட்டத்திற்கு செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து…

ஜூலை 24, 2025

மணியனூர் கிராமத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை..!

நாமக்கல்: மணியனூர் கிராமத்தில் நடைபெற்ற, கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு கோர்ட்டில் ஆயுள் தண்டைன விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகில் உள்ள மணியனூர் கிராமத்தை…

ஜூலை 24, 2025

ஆடி அமாவாசையை முன்னிட்டு மோகனூர் காவிரி ஆற்றில் தர்ப்பணம் செய்து வழிபாடு..!

நாமக்கல் : ஆடி அமாவாசையை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றில், ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினார்கள். ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைவுகூறும்…

ஜூலை 24, 2025

தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி துவக்கம் : எம்.பி., நன்றி..!

நாமக்கல்: தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி துவங்க அனுமதி அளித்த இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னரை, ராஜேஷ்குமார் எம்.பி., நேரில்…

ஜூலை 24, 2025

குற்றாலம் சாரல் திருவிழாவில் மலர் கண்காட்சி : மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு..!

தென்காசி மாவட்டத்தில் அரசு சுற்றுச்சுழல் பூங்கா, ஐந்தருவியில் குற்றாலம் சாரல் திருவிழா மலர் கண்காட்சி பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க(24.07.2025), (25.07.2025) ஆகிய இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டதாக ஆட்சியர்…

ஜூலை 24, 2025

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு : 6-வது நாளாக குளிக்க தடை..! தர்ப்பணம் கொடுக்க குவிந்து வரும் பொதுமக்கள்…!

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய தினங்களில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு…

ஜூலை 24, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 15ஆயிரம் மனுக்கள் : ஆட்சியா் தகவல்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில்  உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ்,மொத்தம் 387 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு  30 முகாம்கள் நடைபெற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது என மாவட்ட…

ஜூலை 24, 2025

தென்காசியில் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்கெட் அருகே மனமகிழ் மன்றம் திறக்கக் கூடாது : அதிமுக எதிர்ப்பு..!

தென்காசி மாவட்டத்தில் திருநெல்வேலி – செங்கோட்டை மாநில சாலையான (எண் 39) இது தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தை இணைக்ககூடியது இச்சாலையில் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்கெட்…

ஜூலை 23, 2025