கிரிவலம் சென்ற நேபாள நாட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் கைது..!

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற வெளி நாட்டுப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார்…

ஜூலை 23, 2025

திருவண்ணாமலையில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழக அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கிட கோரி சோற்று சட்டியுடன் 2 ஆயிரம் தூய்மைப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு…

ஜூலை 23, 2025

விவசாயிகள் குறைதீா் கூட்டம் : விவசாயிகள் வெளிநடப்பு..!

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்துவதைத் தவிா்த்து, வரும் காலங்களில் வட்ட அளவில் குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வெளிநடப்பு செய்தனா். திருவண்ணாமலை…

ஜூலை 23, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற ஆடிமாத அமாவாசை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க பதினொரு…

ஜூலை 23, 2025

சித்தியின் 3 வயது குழந்தையை கழுத்தை மிதித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சித்தியின் மகளை, கழுத்தை மிதித்து கொலை செய்த வாலிபருக்கு, நாமக்கல் நீதிமன்றத்தில் யுள் தண்டனை மற்றும் ரூ. 16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்…

ஜூலை 22, 2025

பள்ளிபாளையம் கிட்னி விற்பனை விவகாரம்: மாநில உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு

பள்ளிபாளையம் கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக, தமிழக ஹெல்த் சிஸ்டம் ப்ராஜெக்ட் இயக்குனர் தலைமையிலான மருத்துவ குழுவினர் திருச்செங்கோடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் 2 நாட்கள்…

ஜூலை 22, 2025

வேலைவாய்ப்புடன் கூடிய தரமான கல்வி வழங்கும் பல்லவன் பொறியியல் கல்லூரி..!

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் வெள்ளை கேட் மேம்பாலம் அருகே கடந்த 28 வருடங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது பல்லவன் பொறியியல் கல்லூரி. இதில் ஏராளமான மாணவர்கள்…

ஜூலை 22, 2025

காஞ்சியில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம்..!

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்க மாநில குழுவின் அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் தலைநகரங்களில் மூன்று அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி கருப்பு ஒப்பாரி போராட்டம் நடைபெறும்…

ஜூலை 22, 2025

25ம் தேதி மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..!

நாமக்கல்: நாமக்கல்லில் வரும் 25ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாவட்டத்தில்…

ஜூலை 22, 2025

40 மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர அனுமதி : கலெக்டர் வழங்கினார்..!

நாமக்கல்: 10, பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில், 40 பேருக்கு உயர் கல்வியில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை கலெக்டர் வழங்கினார். மாவட்டத்தில்,…

ஜூலை 22, 2025