வனத்துறை சார்பில் தோரணமலை முருகன் கோயிலில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்..!

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இங்கு அகஸ்தியர் மற்றும் தேரையர் ஆகிய சித்தர்கள் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்தியதாக நம்பப்படுகிறது. இங்கு பல்வேறு…

ஜூலை 21, 2025

தமிழக அரசின் நம்மாழ்வார் விருது பெற இயற்கை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்..!

நாமக்கல்: தமிழக அரசின் நம்மாழ்வார் விருது பெற இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூலை 21, 2025

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..!

நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ. 1.13 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர்…

ஜூலை 21, 2025

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் குரூப் 2 தேர்வுக்கான மாதிரி தேர்வு இன்று துவக்கம்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில், குரூப் 2, 2ஏ போட்டித்தேர்வுக்கான மாதிரித் தேர்வு இன்று துவங்குகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள…

ஜூலை 21, 2025

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி: உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்..!

நாமக்கல் : உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஊரக…

ஜூலை 21, 2025

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. பொறுப்பேற்பு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக விமலா பொறுப்பேற்றார்.நாமக்கல் போலீஸ் எஸ்.பியாக பணியாற்றி வந்த ராஜேஷ்கண்ணன், சென்னை சிஐடி பிரிவு எஸ்.பியாக மாறுதல் பெற்றுச் சென்றார். சென்னை…

ஜூலை 21, 2025

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் வைகை ஆற்றிற்கு செல்ல தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முள்ளி பள்ளம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள…

ஜூலை 21, 2025

சோழவந்தான் அருகே விவசாய நிலங்களில் ஆபத்தான நிலையில் மின்வயர்கள்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மன்னாடிமங்கலம் கண்மாய் பாசனத்துக்கு உட்பட்ட வெள்ளச்சந்து பகுதியில் தென்னந்தோப்புக்குள் ஆபத்தான நிலையில் மின் வயர்கள் விவசாய…

ஜூலை 21, 2025

வாடிப்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திற்கு பணிந்த அதிகாரிகள்

வாடிப்பட்டியில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கல் ஊன்றிய காவல்துறை அதிகாரியை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது . வாடிப்பட்டி பேரூராட்சி…

ஜூலை 21, 2025

மதுரையில் சௌராஷ்ட்ர பிரமுகர்கள் அரசியல் பிரதிநிதித்துவ ஆலோசனைக் கூட்டம்

மதுரையில் சௌராஷ்ட்ர பிரமுகர்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் அளிக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை மற்றும் தீர்மானக் கூட்டம் முன்னாள் காவல் துறைத் தலைவர் கே.ஆர்.எம்.கிஷோர் குமார் தலைமையில்…

ஜூலை 21, 2025