குடிநீர் வழங்காததைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்: தனி ஆளாக போராடி போக்குவரத்து பாதிப்பை சீர் செய்த பெண் காவலர்

உசிலம்பட்டி அருகே, ஒரு மாத காலமாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தனி ஆளாக போராடி போக்குவரத்து…

ஜூலை 19, 2025

நாமக்கல்லில் இயற்கை வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி துவக்கி வைத்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், நாமக்கல் மாநகராட்சி திருமண…

ஜூலை 19, 2025

மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு கூட்டுறவு ஆராய்ச்சி, வளர்ச்சி நிதி ரூ.10.91 லட்சம் வழங்கல்

மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்காக  32 பிரதம பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட, ரூ. 10.91 லட்சம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா…

ஜூலை 19, 2025

குற்றாலத்தில் தூய்மை பணி செய்த மாவட்ட ஆட்சியர்: குப்பை கூளங்களை பார்த்து அதிர்ச்சி

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சாரல் திருவிழாவானது நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், சாரல் திருவிழாவிற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் தற்போது முதலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில்,…

ஜூலை 19, 2025

சிறப்பான கல்லூரியாக செயல்பட்டு வரும் இலஞ்சி பிஎட் கல்லூரி: பல்கலை துணை வேந்தர் பாராட்டு

தென்காசி அருகே உள்ள இலஞ்சி பிஎட் கல்லூரி தென்காசி மாவட்டத்தில் சிறந்த கல்லூரியாக செயல்பட்டு வருவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாராட்டு தெரிவித்தார். தென்காசி…

ஜூலை 19, 2025

கிட்னி விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்க வேண்டும்: பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை

நாமக்கல் மாவட்டத்தில், சாதாரண மக்களை ஏமாற்றி கிட்னி விற்பனையில் ஈடுபடுபவர்களை முழுமையாக கண்டறிய, சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் தமிழக பாஜ…

ஜூலை 19, 2025

மு.க. முத்து மரணம்: பட்டமளிப்பு விழாவில் பாதியில் வெளியேறிய கனிமொழி

மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை அருகே உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இன்று 30 வது பட்டமளிப்பு விழா லெட்சுமியம்மாள் வீரப்ப நாயக்கர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில்,…

ஜூலை 19, 2025

தலைமை ஆசிரியா்களுடன் மாநில அளவிலான அடைவுத் தோ்வு ஆய்வுக்கூட்டம் : அமைச்சர் பங்கேற்பு..!

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் தலைமை ஆசிரியா்களுடன் மாநில அளவிலான அடைவுத் தோ்வு குறித்து ஆய்வுக்கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முன்னிலை வகித்தாா்.…

ஜூலை 19, 2025

தூய்மை அருணை அமைப்பு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா..!

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வகையான மருத்துவம் அனைவருக்கும் இலவசம் என கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார் .…

ஜூலை 19, 2025

பயிர் கடன் வழங்காமல் இழுத்தடிக்கும் கூட்டுறவு சங்கங்கள்: முதல்வர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

சட்டசபை தேர்தலை காரணமாக வைத்து, தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதை, கூட்டுறவுத் துறை தவிர்த்து வருகிறது. எனவே இந்த பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட…

ஜூலை 19, 2025