நாளை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்..!

நாமக்கல் : நாமக்கல் கிழக்கு மாவட்ட திமு.க, அவசர செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., வெளியிட்டுள்ள…

ஜூலை 5, 2025

குற்றாலத்தில் குளிக்க அனுமதி உற்சாகமான சுற்றுலா பயணிகள்..!

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது பெண்கள் நீண்ட வரிசையில் நின்று குளிக்க அனுமதி. தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து…

ஜூலை 5, 2025

உசிலம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகக் கட்டிடம் : நீதிபதிகள் ஆய்வு..!

உசிலம்பட்டி. உசிலம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் அமைக்கப்படவுள்ள இடத்தை உசிலம்பட்டி நீதிமன்றங்களின் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள சார்பு நீதிமன்றம்,…

ஜூலை 5, 2025

விராலிபட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்ட சட்டப்பணி ஆனை குழு உத்தரவின் படி வாடிப்பட்டியில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வட்ட சட்டப்பணிக் குழு…

ஜூலை 5, 2025

விருதுநகர் வடக்கு திமுக சார்பாக உறுப்பினர் சேர்க்கை கூட்டம் : அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு..!

காரியாபட்டி : “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை கூட்டம் மல்லாங்கிணறில் நடைபெற்றது. விருது நகர் வடக்கு. மாவட்ட தி.மு.க சார்பாக ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர். சேர்க்கை கூட்டம்…

ஜூலை 5, 2025

ரூ.9 கோடி மதிப்பீட்டில் 2 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் : தொடங்கி வைத்த துணை சபாநாயகர்..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்…

ஜூலை 5, 2025

பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கிய துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம்  துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 55 பயனாளிகளுக்கு முதல்வரின் வீடு மறு கட்டமைப்பு திட்டத்தில் வீடு கட்டும் ஆணையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வழங்கினார்.…

ஜூலை 5, 2025

விவசாயிகளின் எதார்த்தத்தை கூறிய தென்காசி சட்டமன்ற உறுப்பினர்..!

விவசாயி என்றால் பெண் தர மறுக்கிறார்கள் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பேச்சு. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை மையத்தை காணொளி காட்சி மூலம்…

ஜூலை 5, 2025

‘ஊட்டச்சத்து வேளாண்மை’ இயக்கத்தில் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு..!

முதலமைச்சரின் ‘ஊட்டச்சத்து வேளாண்மை’ இயக்கத்தில் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறுங்கள் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-…

ஜூலை 5, 2025

தி.மு.க.வில் உறுப்பினராக சேர ஆளில்லை : அதிமுகவில் 2 கோடி பேர் – முன்னாள் அமைச்சர் பேட்டி..!

நாமக்கல் : தி.மு.க.,வில் உறுப்பினராக சேர ஆளில்லை. நாங்கள் கிராம் கிராமமாக சென்று, 2 கோடி பேரை உறுப்பினராக சேர்த்துள்ளோம் என, முன்னாள் அதிமுக அமைச்சர் கூறினார்.…

ஜூலை 4, 2025