மாநில அளவிலான ரோல் பால் போட்டி: குறிஞ்சி பள்ளி மாணவர் 3ஆம் இடம்

மாநில அளவிலான ரோல் பால் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் 3ம் இடம் பெற்று சாதனை படைத்தார். ரோல் பால் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில்,…

ஆகஸ்ட் 24, 2025

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை 54வது நினைவு நாள் அனுசரிப்பு

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில், நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலக வாசகர் வட்டம் மற்றும் நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை சார்பில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின்…

ஆகஸ்ட் 24, 2025

பெரியபாளையம் பவானி அம்மன் ஆடித்திருவிழாவில் முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாமல் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள ராட்ச ராட்டினம்

பெரியபாளையம் பவானி அம்மன் ஆடித்திருவிழா முன்னிட்டு முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாமல் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள ராட்ச ராட்டினத்தினால் விபத்து நடைபெறுவதற்கு முன்பே உயர் அதிகாரிகள் கண்டு கொண்டு…

ஆகஸ்ட் 24, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 26.81 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 63 டன் காய்கறிகள், ரூ. 26.81 லட்சம் மதிப்பில் விற்பனையானது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர்…

ஆகஸ்ட் 24, 2025

சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் 59வது பட்டமளிப்பு விழா

திருப்பரங்குன்றம் அருகே, பெருங்குடியில் உள்ள சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் 59 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில், 2021 முதல் 2022 வரை பயின்ற…

ஆகஸ்ட் 24, 2025

செய்யாறு அரசு கல்லூரி பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  இவ்விழாவில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை…

ஆகஸ்ட் 24, 2025

தீயணைப்பு துறை மற்றும் ரெட் கிராஸ் சார்பில் செவிலியர்கள் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , தல்லாகுளம் தீயணைப்பு துறை மற்றும் ரெட் கிராஸ் சார்பில் தனியார் செவிலியர்கள் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி…

ஆகஸ்ட் 24, 2025

அண்ணாமலையார் கோவிலில் நடிகர் விக்ரம் பிரபு சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமண மகரிஷி ஆசிரமங்களுக்கு  சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின்…

ஆகஸ்ட் 24, 2025

தமிழக விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சார இணைப்பு வழங்க கோரிக்கை

தமிழக விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சார இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக…

ஆகஸ்ட் 24, 2025

அரசு அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட பணி பாதுகாப்பு சட்டம் தேவை: மாநாட்டில் கோரிக்கை

அரசு அலுவலர்களின் உயிர், உடமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடக்கும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்…

ஆகஸ்ட் 24, 2025