அண்ணாமலையார் கோயில் தரிசன கட்டணம் உயர்ந்த முடிவு: அமைச்சர் தகவல்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரேக் தரிசனம் முடியை கொண்டு வர இருக்கிறோம் திருக்கோவிலில் தரிசன நேரத்தை நீட்டிக்க இருக்கிறோம் . மேலும் ரூபாய் 50 தரிசன கட்டணத்தை…
Tamilnadu
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரேக் தரிசனம் முடியை கொண்டு வர இருக்கிறோம் திருக்கோவிலில் தரிசன நேரத்தை நீட்டிக்க இருக்கிறோம் . மேலும் ரூபாய் 50 தரிசன கட்டணத்தை…
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய திருச்சி சிவா உடனடியாக நிபந்தனை இன்றி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தென்காசி சட்டமன்ற உறுப்பினர்…
சேந்தமங்கலம் பகுதியில் நாளை 19ம் தேதி, சனிக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம்…
நாமக்கல்: கிட்னி விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பள்ளிபாளையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிபாளையம் மற்றும்…
நாமக்கல்: நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 150 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பழைய…
வாடிப்பட்:டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பொட்டுலுப்பட்டி அரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்ப பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர்…
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் நவீன வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி வருகிற 29ம் தேதி பாச்சல் தனியார் கல்லூரியில் நøடெபறுகிறது. இது குறித்து,…
நாமக்கல்: இறகுப்பந்து போட்டியில், நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். நாமக்கல் குறுவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி, நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில்…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை கிராமம் 1-வது வார்டு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று…