உசிலம்பட்டியில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காத தாசில்தார் : விவசாயிகள் எதிர்ப்பு..!

உசிலம்பட்டி. மதுரை, உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காத நிலை நீடித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

ஜூலை 11, 2025

உத்திரமேரூர் அருகே தார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: தார் புகையால் கிராம மக்கள் கடும் அவதி..!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த ஆசூர் பகுதியில் இயங்கி வரும் தார் தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால்…

ஜூலை 11, 2025

புத்த, சமண மற்றும் சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்..!

நாமக்கல்: புத்த, சமன மற்றும் சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூலை 11, 2025

விருதுநகரில் பாமக சார்பில் மாவீரர் அழகு முத்துக்கோன் 268 ஆம் ஆண்டு குருபூஜை..!

காரியாபட்டி: தமிழகம் முழுவதும் மாவீரர் அழகுமுத்துக் கோன் அவர்களின் 268ம் ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு, பல்வேறு அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.…

ஜூலை 11, 2025

தொன்மை மாறாமல் பச்சைவண்ணர் மற்றும் பவளவண்ணர் கோயில் பணிகள் : பக்தர்கள் மகிழ்ச்சி..!

இந்தியாவில் உள்ள முக்தி தரும் நகரங்கள் 7 ஆகும். அவற்றுள் தென்னகத்தில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் நகரமாகும். இந்நகரம் முற்காலத்தில் பல்லவர்களின் தலைநகரமாகவும் ஆட்சிக்குட்பட்ட சிறந்த நகரங்களில் ஒன்றாகவும்…

ஜூலை 11, 2025

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,940 கிலோ தரமற்ற விதைகள் விற்பனை செய்ய தடை..!

நாமக்கல் : சேலம், நாமக்கல் மாவட்ட விதை விற்பனை கடைகளில் ஆய்வு செய்து ரூ.26 லட்சம் மதிப்பிலான 1,940 கிலோ தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை…

ஜூலை 11, 2025

மதுரை அருகே அரசு உதவி பெறும் கல்லூரியில் ஒழுங்கு நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் முற்றுகை போராட்டம்..!

மதுரை: மதுரை பெருங்குடி அருகே அரசு உதவி பெறும் சரஸ்வதி நாராயணன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்தஇரண்டு ஆண்டுகளுக்கு…

ஜூலை 11, 2025

தென்காசியில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 268-வது ஜெயந்தி விழா..!

தமிழகம் முழுவதும் இன்று முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 268-வது ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம்…

ஜூலை 11, 2025

கள் இறக்க அனுமதி அளிக்கும் கட்சிக்கே ஓட்டு: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..!

நாமக்கல் : தமிழகத்தில் பனை, தென்னை மரங்களில் கள் இறக்க அனுமதிக்கும் கட்சிக்கே, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போடுவேம் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இது…

ஜூலை 11, 2025

திருவண்ணாமலை மாநகராட்சியை கண்டித்து ஜூலை 16-ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர்,…

ஜூலை 11, 2025