‘நிறங்களின் வழியே உலகம்’ : ஓவியக் கண்காட்சி திறப்பு விழா..!

மதுரை: மதுரை இ.எம்.ஜி. யாதவா பெண்கள் கல்லூரி பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவி க.அருந்தமிழ் இலக்கியாவின் ” நிறங்களின் வழியே உலகம்” ஓவியக் கண்காட்சி திறப்பு விழா…

மார்ச் 30, 2025

மாணவர்களுக்கு மன அழுத்த விழிப்புணர்வு சிறப்பு வகுப்பு : போக்குவரத்து காவல் ஆய்வாளர் வழங்கினார்..!

மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள மதுரை மேனேஜ்மென்ட் அசோசியன் சார்பாக உண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மன அழுத்த மேலாண்மை சிறப்பு வகுப்பு…

மார்ச் 30, 2025

தே.மு.தி.க.ஒன்றிய செயலாளர்கள் நியமனம்..!

வாடிப்பட்டி: மதுரை வடக்குமாவட்டம் தே.மு.தி.க.வாடிப்பட்டி, அலங்காநல்லூர், கொட்டாம்பட்டி ஒன்றியகழக செயலாளர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த முத்துப்பாண்டிக்கு பதிலாக சோலை.சசிக்குமாரும், வாடிப்பட்டி…

மார்ச் 30, 2025

கோடையை ஒட்டி காஞ்சியில் அதிமுக சார்பில் தண்ணீர்பந்தல்..!

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே கோடை காலத்தினை யொட்டி தண்ணீர் பந்தலை கழக கொள்கை பரப்பு செயலாளர் வைகை செல்வன் ,…

மார்ச் 30, 2025

நிலுவை தொகையை மத்திய அரசு விடுவிக்க கோரி சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர் அருகே சாலவாக்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட 100 நாள் பணியாளர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகையை…

மார்ச் 29, 2025

வழக்குகளை விரைவாக நீதிபதிகள் கையாள வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதி வேண்டுகோள்

ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு மேலாக உள்ள வழக்குகளை விரைவாக நீதிபதிகள் கையாள வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி திரு. முரளிசங்கர் நீதிபதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

மார்ச் 29, 2025

மத்திய அரசை கண்டித்து தென்காசி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்குரிய சுமார் 4000 கோடி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று…

மார்ச் 29, 2025

மதுரையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் துகளாக்கும் இயந்திரம்: மேயர் இந்திராணி பொன் வசந்த் துவக்கி வைத்தார்

சுற்றுச்சூழலை மாசு படுத்தும் பல்வேறு காரணிகளில் முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக் பொருட்களாகும். தற்போது அதன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பாலிதீன் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளில்…

மார்ச் 29, 2025

வாடிப்பட்டியில் நெல் மற்றும் தென்னை தொழில் நுட்ப சாகுபடி பயிற்சி:

மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இளம் அறிவியல் வேளாண்மை இறுதி ஆண்டு கிராமப்புற தங்கல் மற்றும் அனுபவத் திட்ட மாணவிகள் சார்பாக வாடிப்பட்டி ஊராட்சி…

மார்ச் 29, 2025

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

மியான்மர், தாய்லாந்து, பாங்காக்கில் வெள்ளிக்கிழமை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் மியான்மரில் குறைந்தது 1,000 பேர் கொல்லப்பட்டதாகவும், 2,376 பேர் காயமடைந்ததாகவும் அரசு நடத்தும் MRTV செய்தி…

மார்ச் 29, 2025