புதுக்கோட்டையில் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநில மாநாடு பேரணி- பொதுக் கூட்டத்துடன் தொடக்கம்

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் செம்படையின்  எழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. அகில இந்திய…

பிப்ரவரி 4, 2023

புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் தொண்டைமானின் அரச முத்திரை- செப்பேடு: அருங்காட்சியகத்தில் ஆட்சியர் ஒப்படைப்பு

புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட  தொண்டைமான் மன்னரின் அரச முத்திரை மற்றும் செப்பேட்டினை மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு , புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்தார். – புதுக்கோட்டை…

பிப்ரவரி 4, 2023

திருவொற்றியூரில் ரூ.8 லட்சத்தில் அமைத்த சிறுவர் பூங்கா திறப்பு

சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூர் வடக்கு மாட வீதியில் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை திங்கட்கிழமை வட சென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி…

பிப்ரவரி 1, 2023

ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற பெண் வெளியுறவுத் துறை மூலம் பத்திரமாக மீட்பு…

ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்குச் சென்ற பெண் சுதா ஜாஸ்மின் (36) கொடுமைக்கு உள்ளானதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வெளியுறவுத் துறை மூலம் மீட்கப்பட்டு திங்கள்கிழமை இரவு…

ஜனவரி 31, 2023

இந்திய கடலோர காவல் படை தினம்… சென்னை மெரினா அருகே ஒளி வெள்ளத்தில் அணிவகுத்த ரோந்து கப்பல்கள்…!

இந்திய கடலோர காவல் படையின் 46-வது ஆண்டு தினத்தை ஒட்டி சென்னை மெரினா கடற்கரை அருகே ஒளி வெள்ளத்தில் ரோந்து கப்பல்கள் செவ்வாய்க்கிழமை அணிவகுத்து சென்றன. கடந்த…

ஜனவரி 31, 2023

தமிழகத்தில் 30 க்கும் மேல்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு அதிரடி

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நெல்லை மாவட்ட ஆட்சியராக…

ஜனவரி 30, 2023

வடகாட்டில் 47 அடி உயரமுள்ள வழுக்கு மரத்தை 7 பேர் ஏறி சாதனை..!

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஞாயிற்றுக்கிழமை  இரவு நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டியில் 47 அடி உயரமுள்ள வழுக்குமரத்தை 7 பேர் ஏறி சாதனை படைத்தனர். பொங்கல்…

ஜனவரி 30, 2023

இந்திய பத்திரிகை(ஜன.29) தினம்: வாசகர் பேரவை வாழ்த்து

ஜன.29, ” இந்திய பத்திரிகை தினம்“. “இந்திய இதழியழின் தந்தை” என்றழைக்கப்படும் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி 1780 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் “பெங்கால்…

ஜனவரி 29, 2023

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள்: வனத்துறை தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற உள்ளதாக  மாவட்ட வன அலுவலர் செ.பிரபா  தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி…

ஜனவரி 28, 2023

புதுக்கோட்டை மாவட்ட திட்டங்கள் முன்னேற்றம் குறித்த செயலாக்க ஆய்வுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திட்டங்கள் முன்னேற்றம் குறித்த செயலாக்க ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் .எம்.எம்.அப்துல்லா அவர்கள், பொள்ளாச்சி…

ஜனவரி 28, 2023