மணலி அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.2. 52 செலவில் புதிய கட்டடங்கள்

மணலி அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.2. 52 செலவில்  புதிய கட்டடங்களுக்கான பணிகளுக்கு  டாக்டர் கலாநிதி வீராசாமி எம் பி அடிக்கல் நாட்டினார் சென்னை மணலில் உள்ள அரசு…

ஜனவரி 27, 2023

சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையே ஈரடுக்கு உயர்மட்ட மேம்பாலப்பணிகள் அடுத்த மாதம் தொடக்கம்: துறைமுக தலைவர் தகவல்

சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே ஈரடுக்கு உயர்மட்ட மேம்பால திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி அடுத்த மாதம் இறுதி செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும் என சென்னை துறைமுக தலைவர் சுனில்…

ஜனவரி 26, 2023

குடியரசு நாள் விழா… தஞ்சையில் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் அளித்த ஆட்சியர்

குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவித்து, 672 பயனாளிகளுக்கு ரூபாய்  50…

ஜனவரி 26, 2023

குடியரசு நாள் விழா… புதுக்கோட்டையில் ஆட்சியர் கவிதா ராமு கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் 74 -ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தேசியக் கொடி ஏற்றினார். புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் இந்தியாவின்  74 -ஆவது…

ஜனவரி 26, 2023

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்டம் 13 -ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் வாக்காளர் உறுதி மொழியினை மாணவ, மாணவிகள், மூத்த வாக்காளர்கள்…

ஜனவரி 25, 2023

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய பெண்குழந்தைகள் நாள் கருத்தரங்கம்

தேசிய பெண் குழந்தைகள் தினம்  நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்…

ஜனவரி 25, 2023

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய வாக்காளர் நாள் கருத்தரங்கம்.

கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய வாக்காளர் நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் குளத்தூர் நாயக்கர்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில்…

ஜனவரி 25, 2023

தஞ்சாவூர் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல்

தஞ்சாவூர் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக  தமிழ்நாட்டில் உயர்நீத்த மொழிப்போர் தியாகிகளின்  நினைவேந்தல் நிகழ்ச்சி (25.1.2023) இன்று நடைபெற்றது.  தஞ்சாவூர் பழைய பேருந்து…

ஜனவரி 25, 2023

உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகன பயணம் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை (Food safety on wheels) மாவட்ட ஆட்சியர்   தினேஷ்…

ஜனவரி 24, 2023

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வுக்கான பதாகை வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு அறிவில் இயக்க அலுவலகத்தில் துளிர் திறனறிவுத்தேர்விற்கான பதாகைகள் மற்றும் துண்டறிக்கை வெளியிடப்பட்டன. மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார் .சிறப்பு அழைப்பாளராக கலந்து…

ஜனவரி 23, 2023