கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது குழந்தை கொலை வழக்கு : வேலைக்கார பெண்ணுக்கு ஆயுள் தண்டனை..!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் தர்மலிங்கம் என்கின்ற சரவணன், ஜெயந்தி தம்பதியினர் இவர்களுக்கு கோஷினி வயது 4 என்ற மகள் இருந்தார். சரவணன் வழக்கறிஞராக பணிபுரிந்த…

ஜூன் 23, 2025

வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மன்றங்கள் துவக்கம்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா தலைமையில் உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் முன்னிலையில்…

ஜூன் 23, 2025

விக்கிரமங்கலம் அருகே நோய் பாதிப்பால் மல்லிகை விளைச்சல் பாதிப்பு :நிவாரணம் வழங்க கோரிக்கை..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் நரியம்பட்டி மேல பெருமாள் பட்டி கீழப்பெருமாள்பட்டி தெப்பத்துப்பட்டி அரசமரத்துப்பட்டி பாணா முப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்லிகைப்பூ…

ஜூன் 23, 2025

சோழவந்தானில் வங்கி முன்பு மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில்வே பீட்டா ரோடு பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் முன்பு மழை நீர் தேங்குவதால், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள்…

ஜூன் 23, 2025

விஜய் பிறந்தநாள் விழா : நல உதவிகள் வழங்கல்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கரட்டுப்பட்டி,மன்னாடிமங்கலம், ராயபுரம், ஆனைகுளம், திரு வேட கம் ஆகிய பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பாக…

ஜூன் 23, 2025

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி கோயில் அறங்காவலர்கள் 5 பேர் பொறுப்பேற்பு..!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில் அறங்காவலர்கள் 5 பேர் இன்று மூலவர் முன்பு உறுதிமொழி ஏற்று பொறுப்பேற்று கொண்டனர். பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில்…

ஜூன் 23, 2025

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் முன்பு கொட்டப்பட்ட குப்பை..!

மதுரை : தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் அர்ச்சனைக்காக வாங்கிச் செல்லும்…

ஜூன் 23, 2025

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் மாநில கூட்டுறவு சங்க பதிவாளர் திடீர் ஆய்வு

தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கொல்லிமலை கிளையினை…

ஜூன் 23, 2025

தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து மின் நிறுத்தம் அறிவிக்க வேண்டுகோள்

நாமக்கல் பகுதியில் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து, முறையாக மின் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என மின்வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து நாமக்கல் தாலுக்கா டயர்…

ஜூன் 23, 2025

புதிய நியாய விலை கடை: திறந்து வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த வெளுங்குநந்தல் ஊராட்சியில் உள்ள மட்டப்பறை கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள்…

ஜூன் 23, 2025