தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தனார் பெயர் : தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு கோரிக்கை..!

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் அதரக்கட்டு லூர்து நாடார் விடுத்துள்ள அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டம் வாகை குளத்தில் அமைந்துள்ள விமான நிலையம் 1992 ஆம்…

ஜூலை 25, 2025

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அரசு திட்டங்கள் வீடு தேடி செல்கிறது : துணை சபாநாயகர்..!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அரசு திட்டங்கள் வீடு தேடி செல்கிறது, அதிகாரிகளை மக்கள் தேடி சென்ற காலம் மாறி தற்போது அதிகாரிகள் மக்களை தேடிச் சென்று துறைவாரியாக…

ஜூலை 25, 2025

மனித விழுமியங்களை வளர்ப்பதன் மூலம் இனவெறியை நிறுத்த வேண்டும்

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் நிறவெறி மற்றும் இன பாகுபாடு தொடர்பாக சட்டங்கள் உள்ளன. இந்தச் சட்டங்களின்படி, இதுபோன்ற வழக்குகளில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள்…

ஜூலை 25, 2025

குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்: திருவண்ணாமலையில் நூதன வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ பரதேசி ஆறுமுக சுவாமி திருக்கோயிலில், குழந்தை வரம் வேண்டி ஏராளமான பெண்கள் மண் சோறு சாப்பிடும் வினோத வழிபாடு…

ஜூலை 25, 2025

2026 தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் : புதிய தமிழகம் கிருஷ்ணசாமி..!

தென்காசி மாவட்டம், தென்காசி நகர பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சியானது 2 நாட்களாக நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில்…

ஜூலை 24, 2025

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வர சீன சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட விரிசல் அனைவருக்கும் தெரியும். இருப்பினும், இப்போது இரு நாடுகளும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த முயற்சிக்கின்றன. 2020 ஆம் ஆண்டில், கால்வான்…

ஜூலை 24, 2025

திருவேடகத்தில் ஆடி அமாவாசையையொட்டி கடும் போக்குவரத்து நெரிசல் : வரிசைகட்டிய வாகனங்கள்..!

சோழவந்தான் : ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம்…

ஜூலை 24, 2025

முறையற்ற உறவுக்காக இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை..!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியில் வசித்து வந்த விஜய் .இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய் என்ற மகனும் கார்த்திகா என்ற நான்கு…

ஜூலை 24, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 125.80 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 125.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட…

ஜூலை 24, 2025

கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள கடன்களை சிறப்பு திட்டத்தின் கீழ் தீர்வு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு..!

நாமக்கல்: கூட்டுறவு வங்கிகளில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கும் சிறப்பு திட்டத்திற்கு செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து…

ஜூலை 24, 2025