திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குப்பையை அகற்றி நந்தவனமாக மாற்றும் பணி – பொதுமக்கள் வரவேற்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தின் கடை கோடி பகுதியாகவும், சென்னையின் புறநகர் பகுதியாக அமைந்துள்ளது மாங்காடு பகுதி. மாங்காடு நகராட்சி மூலம் நாள்தோறும் பல டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மாங்காடு…

ஜூன் 19, 2025

நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் அரசு டவுன் பஸ் வசதி: எம்.பி., துவக்கம்..!

நாமக்கல்: நாமக்கல்லி நீட்டிக்கப்பட்ட புதிய வழித்தடங்களில், அரசு டவுன் பஸ் வசதியை ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் மாநகராட்சி, பழைய பஸ் நிலையத்தில், நீட்டிக்கப்பட்ட…

ஜூன் 19, 2025

கிராமத்திலிருந்து சென்னை ஐஐடி க்கு பயணம்: அரசு பள்ளி ஆசிரியர்களின் சாதனை என ஆட்சியர் பெருமிதம்

கல்வி அனைவருக்கும் எனும் வாசகத்தை முன்னிறுத்தி தற்போதைய திமுக அரசு பள்ளிக் கல்வித் துறையை பெரிதளவில் மேம்படுத்தி வருகிறது. ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை…

ஜூன் 19, 2025

விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் கண்மாயில் அருள்மிகு கருப்புசாமி கம்ப காமாட்சி அம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடித்…

ஜூன் 19, 2025

சோழவந்தான் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் அன்னதானம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெரும் திருவிழா கடந்த ஜூன் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 17 நாட்கள் நடைபெற்றது.…

ஜூன் 19, 2025

ஆலங்குளத்தில் திமுக, அதிமுகவினரை கலங்கடித்த தவெக : மாவட்ட செயலாளரின் தடபுடல் வரவேற்பு..!

தமிழக வெற்றி கழகத்தின் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி தென்காசி தெற்கு மாவட்ட செயலாளராக ஆலங்குளத்தை சேர்ந்த டி பி வி வி. விபின் சக்கரவர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

ஜூன் 19, 2025

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சி திட்டப்பணிகள் ஆட்சியர் ஆய்வு..!

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர்  தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. அதில், ஊரக…

ஜூன் 19, 2025

ரூபாய் 3 கோடி மதிப்பில் புதிய திருமண மண்டபம் திறப்பு..!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள புதூர் மாரியம்மன் கோயில் அருகே ரூ 2.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபத்தை…

ஜூன் 19, 2025

அனைத்து லாரிகளுக்கு ஏசி பொருத்துவது கட்டாயம் : விதியை ரத்து செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை..!

நாமக்கல் : இந்தியாவில் அனைத்து லாரிகளுக்கும், கட்டாயம் ஏசி வசதி செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விதிமுறையை…

ஜூன் 19, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் :அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!

நிா்வாக வசதிக்காகவும், பொதுமக்கள் நலனுக்காகவும் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். பாமகவின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பொதுக்…

ஜூன் 19, 2025