விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம்: கலெக்டர் நேரடி நடவடிக்கை

நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட, நாமக்கல் ஆட்சியர் விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டியவர்களுக்கு அபரதாம் விதிக்க உத்தரவிட்டார். நாமக்கல் –…

ஜூன் 3, 2025

நடிகர் விஜய் தமிழகத்தில் எந்த தொகுதியில் நின்றாலும் அங்கு திமுக தான் வெல்லும்: உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர்

தவெக தலைவர் நடிகர் விஜய் தமிழகத்திலுள்ள 234 சட்ட மன்ற தொகுதிகளில் எங்கு நின்றாலும் அங்கு திமுக தான் வெல்லும் என உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்…

ஜூன் 3, 2025

உசிலம்பட்டியில், உரிய அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்

உரிய அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 லட்சம் மதிப்பிலான பாட்டாசுகளை, உசிலம்பட்டி டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

ஜூன் 3, 2025

பக்ரீத் பண்டிகை: வாடிப்பட்டி வார சந்தையில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை தனியார் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையில், ஆடு,மாடு,கோழி மற்றும் காய்கறிகள் விற்கப்படுகிறது. இந்த சந்தைக்கு, மதுரை,திண்டுக்கல், தேனி,…

ஜூன் 3, 2025

நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா: அமைச்சர், எம்.பிக்கள் பங்கேற்பு

நாமக்கல்லில் நாளை நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில், திமுக துணை பொது செயலாளர் திருச்சி சிவா, அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர்…

ஜூன் 3, 2025

உத்திரமேரூர் அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 102வது பிறந்தநாள் கொண்டாட்டம்

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு, உத்திரமேரூர் அடுத்த சாலவாக்த்தில் எம்எல்ஏ க. சுந்தர், திமுக 102 வயது மூத்த நிர்வாகி தலைமையில்…

ஜூன் 3, 2025

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களின் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் பால் வழங்கும் புதிய திட்டம்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களின் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் பால் வழங்கும் புதிய திட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். தமிழக…

ஜூன் 3, 2025

ஆரணியில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.   கண்காணிப்பாளா் தரணி தலைமையில் பொதுமக்களிடம் இருந்து 106 மனுக்கள் பெறப்பட்டன. இதில்,முதியோா்,…

ஜூன் 3, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி…

ஜூன் 3, 2025

அரசு பள்ளியில் விலையில்லா புத்தகங்களை வழங்கிய துணை சபாநாயகர்

தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடபுத்தகங்கள் மற்றும்…

ஜூன் 3, 2025