பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் பொங்கல் விழா
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், சே.கூடலூா் தந்தை பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு…
Tamilnadu
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், சே.கூடலூா் தந்தை பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு…
பிரிட்டிஷ் மண்ணில் சுமார் 600 ஆண்டுகளாக மறைந்துபோன ஒரு அரிய பூர்வீக பறவை இனம், தற்போது வரலாற்று ரீதியாக மீண்டும் லண்டனுக்குத் திரும்புகிறது. பிரிட்டிஷ் தீவுகளை பூர்வீகமாகக்…
ஈரானில் வெடித்துள்ள போராட்டங்கள் மற்றும் அரசு மேற்கொண்டு வரும் ஒடுக்குமுறைகள் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தை நடத்தியது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று நடைபெற்ற இந்த…
திருவண்ணாமலையில் உள்ள கலைஞா் திடலில் தூய்மை அருணையின் ஒருங்கிணைப்பாளா்கள், தூய்மைக் காவலா்கள் என 1200-க்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம்…
சோழவந்தான் அருகே நகரியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வடை சாம்பாருடன் கூடிய அறுசுவை உணவு…
மதுரை மேற்கு ஒன்றியம், கோவில் பாப்பாகுடியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஏ.ஆர்.சிட்டி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், நடந்த விழாவிற்கு, கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நேரில் கண்டு களிப்பதற்காக லண்டன் அருகே உள்ள கிம்பர்லி பகுதியின் மேயர் சாரா ஹீட் மற்றும் துணை…
கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கவும், குடும்பத்தில் அமைதி நிலவவும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொண்டாடப்படும் திருவூடல் திருவிழா மிகச் சிறப்பு வாய்ந்தது; தம்பதியினர் இணைந்து இந்த விழாவைக்…
திருவண்ணாமலை மாநகராட்சி, திண்டிவனம் சாலையில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவையை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா். இந்நிகழ்வில் சட்டப்பேரவை துணைத் தலைவா்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் போகிபண்டிகையை முன்னிட்டு அதிகாலை முதலே வீடுகள்தோறும் சுத்தம் செய்து பழைய துணிகளை வீட்டின் முன்பு எரித்தும், வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டும் கொண்டாடி வருகின்றனர்.…