திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் சனி பிரதோஷ விழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க…
Tamilnadu
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க…
மோகனூர் அருகே கோழிப்பண்ணையில் கான்கிரீட் போடும்போது, மின்சாரம் பாய்ந்து, ஜார்கண்ட் மாநில கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார். ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்டம், மகாராஜ்கஞ்ச்சை சேர்ந்தவர் அப்துல்மதீன்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் வடகரையில் பிரளயநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் விசாக நட்சத்திரத்துக்குரிய திருக்கோவிலாகும். இங்கே வைகாசி மாச சனி மகா…
அரசு பள்ளியில் படித்தாலும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்பட நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் அதிகாரத்துடன் அமர முடியும். அதற்கு பலரை உதாரணமாக காட்டலாம். அந்த வகையில்…
வங்கிகளில் பழைய முறையிலேயே நகைக்கடன் வழங்க வேண்டும் என கோரி, கொமதேக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் வடக்கு ஒன்றிய கொமதேக பூத் கமிட்டி…
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையால், பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்தில் மட்டுமே உள்ள 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்…
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி…
நாமக்கல்: நாமக்கல் அருகே நடைபெற்ற ரூ. 6.60 லட்சம் வழிப்பறி வழக்கில் தலைமறைவான, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த லாரி டிரைவரை, 17 ஆண்டுகளுக்குப் பிறகு, நாமக்கல் போலீசார்…
மதுரை: ஒத்தக்கடை வௌவால் தோப்பு அருகே கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கான இரும்பு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையிலும் செடிகள் கொடிகள் படர்ந்து கழிவுநீர் குப்பைகள் காணப்படும் அவல…
நாமக்கல்: தங்கையிடம் தவறாக நடந்து கொண்டவரை, கத்தியால் குத்திய 16வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், என்.புதுப்பட்டி அடுத்த வீரியம்பாளையம்…