பங்குனி மாத பெளா்ணமி கிரிவலம், முன்னேற்பாடுகள் : ஆட்சியா் மற்றும் எஸ்பி ஆய்வு..!

திருவண்ணாமலை அண்ணாலையார் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் பிரிசித்தி பெற்றது. அதன்படி, பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்  12ம் தேதி அதிகாலை…

ஏப்ரல் 12, 2025

அருணாசலேஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம்

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் தீபத் திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் நடைபெற்று…

ஏப்ரல் 12, 2025

திருப்புவனம் சௌந்தரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா இரண்டாம் நாள் மண்டகப்படி..!

சிவகங்கை :. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருள்மிகு சௌந்திர நாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரர் சுவாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருஞானசம்பந்தர்…

ஏப்ரல் 11, 2025

சோழவந்தானில் ஒரு வாரம் குவிந்து கிடக்கும் குப்பைகள் : சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில்…

ஏப்ரல் 11, 2025

பொதும்பு கிராமத்தில் ஸ்ரீ நீலமேக சாஸ்தா கோயில் கும்பாபிஷேக விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், மேற்கு ஒன்றியம், பொதும்பு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நீலமேக சாஸ்தா திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடந்தது. முதல் நாள்…

ஏப்ரல் 11, 2025

சோழவந்தானில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் : எம் எல் ஏ தொடங்கி வைத்தார்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தானில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு நீர் மோர் சர்பத் இளநீர் தர்பூசணி…

ஏப்ரல் 11, 2025

வெளியுலக தொடர்பில்லாத பழங்குடி மக்களின் அரிய காட்சி

நவீன நாகரிகத்திலிருந்து வெகு தொலைவில் தனிமையில் வாழும், தொடர்பு இல்லாத பழங்குடியினரின் மறைக்கப்பட்ட உலகத்தை ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட அரிய காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. இந்த ஒதுக்குப்புற சமூகங்கள்…

ஏப்ரல் 11, 2025

அருணாச்சலேஸ்வரருக்கு ரூ.60 லட்சம் தங்க நகைகள், வழங்கிய ஆசிரியர் குடும்பத்தினர்..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் நேற்று மாலை நடைபெற்ற பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷ சிறப்பு…

ஏப்ரல் 11, 2025

வக்ஃபு சொத்தில் பங்களா: சிக்கலில் முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி, நீதா அம்பானி ஆகியோர் தங்கள் ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆன்டிலியா இல்லத்தை காலி செய்ய வேண்டியிருக்கலாம் மும்பையின் பரேட் சாலை பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின்…

ஏப்ரல் 11, 2025

இந்தியாவில் அதிகமானோர் படிக்கும் மாநிலம்,அதிகம் பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் பெருமிதம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.…

ஏப்ரல் 11, 2025