‘எனது நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை; சிந்தூர்தான் ஓடுகிறது’: ராஜஸ்தானில் மோடி

ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு, ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாக் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை இந்தியா தெளிவுபடுத்தியது. மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை, சூடான சிந்தூர்தான்…

மே 22, 2025

‘விதியை மீறுகிறது அமலாக்கத்துறை’: சுப்ரீம்கோர்ட் கண்டனம்

– டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது என கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில்…

மே 22, 2025

சோழவந்தான் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களில் நனைந்து வீணாகும் நெல்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளால முள்ளி பள்ளம் தென்கரை ஊத்துக்குளி நாராயணபுரம் ரிஷபம் திருமால் நத்தம் கரட்டுப்பட்டி கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம்போன்ற…

மே 22, 2025

மதுரையில் பாஜக ஆலோசனைக்கூட்டம்..!

மதுரை: இந்து முன்னணி சார்பில் ஜூன் 22 மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்த பாரதிய ஜனதா கட்சியின் மதுரை கிழக்கு மாவட்ட ஆலோசனை…

மே 22, 2025

வடகாடுபட்டியில், மோசமான சாலையால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதி..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள்…

மே 22, 2025

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம்..!

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. திருவிழா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு கூட்டத்தில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற…

மே 22, 2025

சாத்தனூர் அணையில் ஆட்சியர் ஆய்வு..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையின் கொள்ளளவு மற்றும் நீர்வரத்தினை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா்…

மே 22, 2025

திருவண்ணாமலையில் தோழி தங்கும் விடுதிகள் திறப்பு..!

திருவண்ணாமலையில்  ரூபாய் 10.15 கோடியில் கட்டப்பட்ட தோழி விடுதிகளை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சிம்ம தீர்த்தம் எதிரே பணிபுரியும் மகளிர்களுக்காக…

மே 22, 2025

மேலூர்- அழகர்கோவில் சாலை விரிவாக்க பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு

நெடுஞ்சாலை துறை சார்பாக முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலூர்- அழகர்கோவில் சாலை விரிவாக்க பணிகள் குறித்து…

மே 21, 2025

ஐந்து ஆண்டுகளில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 32 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், நாட்டில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளது.…

மே 21, 2025