ஆலத்தூர் பஞ்சாயத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம்..!

மதுக்கூர் வட்டாரம், ஆலத்தூர் பஞ்சாயத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம். பட்டுக்கோட்டை வட்டத்திற்கான மக்கள் நேர்காணல் முகாம் இந்த ஆண்டு…

ஏப்ரல் 10, 2025

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பாலாலயம் நிகழ்ச்சி : ஏராளமான பக்தர்கள் தரிசனம்..!

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் விமர்சையாக நடைபெற்ற பாலாலயம் -ஏராளமான பக்தர்கள் தரிசனம்: கும்பாபிஷேக பணிகள் நடைபெறுவதால் மூலஸ்தான நடை சாத்தப்பட்ட நிலையில் இன்று முதல்…

ஏப்ரல் 9, 2025

வாடிப்பட்டியில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திமுகவினர் கொண்டாட்டம்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் திமுக சார்பாக ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் பேரூர் செயலாளர் பால்பாண்டியன்…

ஏப்ரல் 9, 2025

பேரூர் திமுக சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!

சோழவந்தான் : மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது பேரூர் செயலாளர் வழக்கறிஞர்…

ஏப்ரல் 9, 2025

சோழவந்தான் அருகே பொம்மன்பட்டி காளியம்மன் கோவில் உற்சவ விழா..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருப்பண்ணசாமி, ஸ்ரீ…

ஏப்ரல் 9, 2025

சோழவந்தான் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் பயிர் நீரில் மூழ்கி சேதம்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி, புதுப்பட்டி, தென்கரை, ஊத்துக்குளி, முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகபெய்து வரும் கனமழை காரணமாக 100க்கும்…

ஏப்ரல் 9, 2025

தீர்ப்பைவிட தீர்வு முக்கியம் : காஞ்சிபுர மாவட்ட நீதிபதி பேச்சு..!

கடந்த காலங்களில் சமரசம் தோற்றாலும் தற்போது தீர்ப்பை விட தீர்வு முக்கியம் எனும் சமரசம் நிலை உருவாகியுள்ளது .. என சமரச தின விழிப்புணர்வு பேரணியை துவக்கி…

ஏப்ரல் 9, 2025

ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய நீரில் மிதந்து சென்ற வாகனங்கள்..!!

மதுரை: மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மதுரை மாவட்டம்…

ஏப்ரல் 9, 2025

ஆளுநரை கண்டித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு : காஞ்சிபுரத்தில் திமுகவினர் கொண்டாட்டம்..!

தமிழக அரசு சட்டப்பேரவையில் பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரையும் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீதான எந்த ஒரு செயல்பாடுகளும் இல்லை என கூறி…

ஏப்ரல் 9, 2025

நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

நண்பனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து பேனர் கட்டிய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் உட்பட இரண்டு பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாநகராட்சி அண்ணா நகர் 5வது தெருவைச்…

ஏப்ரல் 9, 2025