நிலையான உயிர் ஆற்றலுக்கு இயற்கை விவசாயமே சிறந்தது : வேளாண் துணை இயக்குனர் மாலதி..!

இயற்கை சார்ந்த நிலையான விவசாய முறைகளை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் புதிய திட்டம் குறித்து தேசிய இயற்கை வேளாண்மை இயக்கத்தின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை…

மே 20, 2025

நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கி வைத்த துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த வெளூங்கனந்தல் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய…

மே 20, 2025

தென்மேற்கு பருவமழை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வுக்கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைசார்பாக தென்மேற்கு பருவமழை 2025 எதிர்கொள்ளும் விதமாக மேற்கொள்ள வேண்டிய…

மே 20, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி, செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 802…

மே 20, 2025

போட்டி தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்க விண்ணப்பிக்கலாம்..!

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. டி.என்.பி.எஸ்.சி. டி.என். யூ.எஸ்.ஆர்.பி. எஸ்.எஸ்.சி.…

மே 20, 2025

ஒடிசா கடற்கரையில் ஆலிவ் ரிட்லி ஆமைகளைப் பாதுகாக்கும் இந்திய கடலோர காவல்படை.

கடல் பாதுகாப்பிற்கான ஒரு பெரிய ஊக்கமாக, இந்திய கடலோர காவல்படையின் ‘ ஆபரேஷன் ஒலிவியா ‘, பிப்ரவரி 2025 இல் ஒடிசாவின் ருஷிகுல்யா நதி முகத்துவாரத்தில் கூடு…

மே 19, 2025

புற்றுநோயிலிருந்து பைடன் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து.

புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் “விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய” பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 82 வயதான முன்னாள் ஜனாதிபதிக்கு எலும்பு…

மே 19, 2025

மகனுடன் ஸ்கூட்டரில் ஒரு லட்சம் கி.மீ. புனித யாத்திரை: நவீன ஷ்ரவன் குமார்

ஆன்மீக நாட்டம் கொண்ட எழுபது வயதான தாய்க்கு மகனின் நன்றியுணர்வின் வெளிப்பாடான ‘மாத்ரு சேவா சங்கல்ப யாத்திரை’, ஒரு லட்சம் கி.மீ. பயணத்தை முடிக்கும் தருவாயில் உள்ளது.…

மே 19, 2025

மருதமலை அடிவாரத்தில் கொட்டப்படும் கழிவுகளை உண்ணும் யானை: நடவடிக்கை எடுக்கப்படுமா?

மருதமலை மலைகளில் கொட்டப்பட்ட கழிவுகளை சாப்பிட்ட பிறகு, ஒரு பெண் யானை நோய்வாய்ப்பட்டிருப்பதைக் காட்டும் வீடியோ வைரலானதை தொடர்ந்து, குப்பைகள் கொட்ட தடை விதிக்க சமூக ஆர்வலர்கள்…

மே 19, 2025

சேறும் சகதியுமான திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையம் : அதிமுக தர்ணா போராட்டம்..!

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் பேருந்து நிலையம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இதற்கு மாற்றாக திருமங்கலம் தெற்குத்தெரு பகுதியில் தற்காலிக…

மே 19, 2025