திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி தொடங்கியது..!

திருவண்ணாமலை தாலுகாவில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. வரும் 28ம் தேதி வரை சம்மந்தப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை…

மே 17, 2025

போளூர் ரயில்வே மேம்பாலம் : திறந்து வைத்த அமைச்சர் வேலு..!

போளூர் ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்து அதன் தொடர்ச்சியாக போளூர் ரயில்வே மேம்பாலம் வழியாக புதிய 5 பேருந்து வழித்தடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைய்து தொடங்கி…

மே 17, 2025

வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன் : பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை..!

தலைவர் பதவி இல்லாத நிலையில், ஆடு, மாடு, விவசாயம் என்று நன்றாக இருக்கிறேன். இப்போதுதான் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

மே 17, 2025

காஞ்சிபுரத்தில் பயிரிடப்பட்ட அளவைவிட நெல் கொள்முதல் அளவு இரு மடங்கானது எவ்வாறு? விவசாயிகள் கேள்வி?

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள்…

மே 16, 2025

பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : நயினார் நாகேந்திரன் பங்கேற்பு ..!

மதுரை. மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி விடுதியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் கலந்து கொண்டார். இந்த செய்தியாளர்களை சந்தித்தபோது,…

மே 16, 2025

2026ல் எடப்பாடியார் தலைமையில் ஜெ., ஆட்சி அமைய 100 கிராம கோயில்களில் சிறப்பு பூஜை..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பாக எடப்பாடியார் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வேட்டி சேலை துண்டு 3 அரசு பள்ளிகளில்…

மே 16, 2025

சித்திரை திருவிழா முடித்து மீண்டும் கோயிலுக்கு திரும்பிய கள்ளழகர்..!

அலங்காநல்லூர் : திருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட அழகர்கோவில் கள்ளழகர். மதுரை சித்திரை திருவிழா முடிந்து மீண்டும் அழகர் கோவிலுக்கு வந்தடைந்தார். சித்திரை திருவிழாவின் போது,…

மே 16, 2025

காஞ்சிபுரத்தில் 10,11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்..!

பத்தாம் வகுப்பு : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 183 பள்ளிகளை சேர்ந்த 7748 மாணவர்களும் ,7450 மாணவிகளும் என மொத்தம் 15…

மே 16, 2025

முறையாக தண்ணீர் வழங்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டம்..!

உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே, முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…

மே 15, 2025

திருமங்கலம் அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி பலி..!

மதுரை. மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்த கரிசல்கலாம்பட்டியை சேர்ந்த விவசாயி இருளப்பன் 47 . இவரது மனைவி சூரக்காள் இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.மூத்த…

மே 15, 2025