செரப்பணஞ்சேரி கிராமத்தில் வேறு கிராமத்தில் வசிப்பவர்களை மறுகுடியமர்வு செய்ய ஆட்சேபம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் வேறு கிராமத்தில் சாலை ஓரம்…

ஏப்ரல் 7, 2025

சமய வழிபாட்டுக்கு உதவக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தெலுங்கு மொழி சிறுபான்மை கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள்

27 வருடங்களாக கேட்கும் சமய வழிபாட்டுக்கு உதவக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தெலுங்கு மொழி சிறுபான்மை கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள்..…

ஏப்ரல் 7, 2025

விசாரணை அழைப்பாணையை திரும்ப பெற கோரி ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 204 , 205 விதிகளுக்கு பொருந்தாத தனி நபரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கொடுக்கப்பட்ட விசாரணை அழைப்பாணையை திரும்ப பெற கோரி…

ஏப்ரல் 7, 2025

சோழவந்தான் குருவித்துறை கோவில்களில் வெங்கடேசன் எம் எல் ஏ சாமி தரிசனம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் மூன்று மாத கொடியேற்றம் கடந்த 31ஆம் தேதி நடைபெற்றது. அதற்கு முதல் நாள் ஜெனக…

ஏப்ரல் 7, 2025

மாட வீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றி 2.7 கிலோ மீட்டர்தொலைவு கொண்ட மாட வீதியில் முதல் கட்டமாக பேகோபுரம் முதல் காந்தி சிலை வரை சிமெண்டு சாலை ரூ.17…

ஏப்ரல் 7, 2025

பாதுகாப்பு காரணங்களுக்காக 14 நாடுகளுக்கு விசா தடை: சவுதி அரேபியா

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சில விசாக்கள் வழங்குவதை சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை முடிவடையும்…

ஏப்ரல் 7, 2025

சொத்தை மீட்டு தர கோரி போலீசாரின் காலை பிடித்து அழுத மூதாட்டி: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் தொடங்கியதுமே காஞ்சிபுரம் அருகே பெரும்பாக்கம் காலனியைச் சேர்ந்த…

ஏப்ரல் 7, 2025

மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கையை முன்வைத்தது அதிமுக தான்: ஆர்.பி.உதயக்குமார்

மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம் ஆனால், அதற்கான கோரிக்கையை முன்வைத்தது அதிமுக தான் என்பதை மறுக்க முடியாது என்று  ஆர்.பி.உதயக்குமார் கூறினார்…

ஏப்ரல் 7, 2025

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: துணை சபாநாயகர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலந்து கொண்டு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.…

ஏப்ரல் 7, 2025

சிவகங்கை சீமை திரைப்படம் கொண்டாடப்பட வேண்டும்:  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

தமிழில் வெளிவந்த சரித்திரபடங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சிவகங்கை சீமை. கண்ணதாசன் திரைக்கதை வசனம் எழுதி தயாரித்த இந்த படம் 1959 -ல் வெளியானது. கே. சங்கர்…

ஏப்ரல் 6, 2025